அதுவும் பின்னாலே நிற்கிற என்னைப்பார்க்காமலேயே. ஐயோ… வலி தாங்க முடியலையே…. அப்பா….. அப்பா… ” என்று அப்பாவை அழைத்தான் சரவணன். ” சாரிடா சரவணா… நான் வேனும்னே செய்யலைடா.. அப்பா தோட்டத்துக்குள்ளே போயிருப்பாரு. நீ வீட்டுக்குள்ளே வா. நான் டாக்டருக்கு போன் பண்றேன் ” என்று பிரச்சனையை பெரிசாக்காம இருக்கனும் என்று நினைத்தாள் வசுமதி. அவன் அப்பா வந்தால் கத்தி கூப்பாடு போடுவார். அதான் அவனுக்கு ஒன்னுமில்லலையே. எழுந்து உட்கார்ந்துட்டான். நன்றாக பேசுகிறான். வலி சரியாக ஒரு பெயின் கில்லர் போட்டா சரியாகிடும் என்று நினைத்தாள் வசுமதி. சரவணணின் முழு உடலின் எடையையும் வசுமதியால் தாங்க முடியவில்லை. கீழே விழப்போனவளின் இடுப்பில் கையை கொடுத்து சரவணன் பிடித்துக்க அவனாலும் சுயமாக நிற்க முடியாமல் தள்ளாட அவன் இடுப்பை வசுமதி பிடிக்க, இப்போது இருவரும் கிட்டத்தட்ட கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர். வசுமதியின் கழுத்தை சுற்றி போடப்பட்டிருந்த சரவணனின் உள்ளங்கை அவளின் வலது மார்பகத்தை தொட்டுக் கொண்டிருந்தது. அப்படியே அவனை நடத்திக் கொண்டு சென்று தரைத்தளத்தில் இருக்கும் அவளின் பெற்றோர்களின் படுக்கையில் தள்ளி விட்டு ஏசியை போட்டு விட்டு முழு வேகத்திற்கு அதை முடுக்கினாள். சரவணன் படுக்கையில் நெ.ளிந்து கொண்டு கிடந்தான். அவன் வேட்டி இடுப்பிலிருந்து கழண்டு தொடையில் கிடந்ததை அப்போதுதான் வசுமதி கவனித்தாள். கால்கிலோ பொட்டுக்கடலையை பொட்டலம் கட்டி வைத்தது போல அவன் ஜட்டி புடைத்திருந்தது. தொடையில் புசுபுசுவென்று முடி வளர்ந்திருந்தது. வசுமதிக்கு அதையெல்லாம் தொட்டுப்பார்க்க மனம் துடித்தது. அவளின் அப்பாவின் படுக்கையில் ஒரு ஆண் மகனை உரசிக் கொண்டும், அவன் மேல் சாய்ந்து கொண்டும் இருப்பது இதுவே வசுமதிக்கு முதன்முறை.