- 60,654
- 36,953
- 173
மலையாள ஸ்டைலில் தங்க ஜரிகை போன்ற வெள்ளை பட்டு முண்டுப் புடவை.. கழுத்தில் காசுமாலை அவர்களுடைய மாபெரும் கலசங்களைத் தாண்ட முயன்று தோற்றுப் போனதும், லேசான மடிப்பு விழுந்த வெண்மையான வெண்ணை வயிறும்.. ம்ம்ம்ம்....) என்னை மயக்கிப் போட்டாலும், எப்படியோ சமாளித்து, ராகினியின் கழுத்தில் தாலியைக் கட்டினேன்... முதலிரவு(!!!???)ம் இனிதே முடிந்தது. அடுத்த நாளே ராகினியின் குடும்பத்தினர் கேரளா புறப்பட்டுச் சென்றதனால், எல்லோருடன் பழகு வாய்ப்பும் இல்லாமல் போயிற்று ஆனால் வாய்ப்பு அடுத்த மூன்று மாதங்களில் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மார்ச் மாத இறுதியிலாவது முறைவீடு வரவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்கள் என் மாமியார்-மாமனார். அவர்கள் அன்புத் தொல்லையை மீற முடியாமல், ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு நானும் ராகினியும் அவர்கள் கிராமத்திற்குச் சென்றோம். இரிஞ்சாலக்குடா வரை ரயிலில் சென்று அங்கிறங்கி, ஒரு கார் வாடகை எடுத்து ஒன்றரை மணி நேரம் பயணித்ததில், அந்தக் கடற்கரையோர கிராமத்தை அடைந்தோம்.
கிராமத்திலேயே சற்று பெரிய பங்களா என்பது இவர்களுடையது தான். எப்போதோ பூர்வீகத்தில் நிலம் மட்டும் வாங்கிப் போட்டிருந்ததால், மிகவும் அருமையான பண்ணை வீடு போல், ஒரு ரிசார்ட் போல் கட்டுவது எளிதாக இருந்தது. இந்தக் கதையின் போக்கு உங்களுக்கு நன்றாகப் புரியவேண்டும் என்றால், அந்த வீடு மற்றும் கடற்கரையின் அமைப்பை நான் விவரித்தே ஆகவேண்டும். கிட்டத்தட்ட 10 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் நிலப்பரப்பு. காம்பவுண்டு சுவற்றுக்கு வெளியே இருந்து பார்த்தால் வீடே தெரியாது. சுற்றிலும் அடர்த்தியான தென்னந்தோப்பு. இடையே கார் செல்வதற்கு ஒரு அருமையான தார் பாதை அமைத்திருந்தார்கள். ஒரு சிறிய போர்டிகோ. அதற்குள் சென்றால், பெரிய ஹால். ஹாலுக்கு இரு புறமும் அறைகள். ஒரு பக்கம் சமையலறை. மற்றொருபக்கம், ராகினியின் பெற்றோர் தங்கும் அறை. ஹாலைத் தாண்டினால், ஒரு சிறிய quadrangle போல் அமைந்திருக்கும். இடையில், ஒரு சிறிய clover வடிவிலான நீச்சல் குளம். நீல நிறப் பளிங்குகள் பதித்த சிறிய நீச்சல்குளம். சுற்றிலும் சில இடங்களில் புல்தரை, சில இடங்களில் பளிங்கு தரை. quadrangleஇல் இரு பக்கங்களிலிலும் இரு படுக்கையறைகள். அங்கிருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள். மாடியில் ஒரு சிறிய படுக்கையறை மற்றும் ஒரு மிகப் பெரிய படுக்கையறை. இரண்டிற்கு இடையில், மாடிப்படிகள் landing அறையில் ஓரத்தில் ஒரு சிறிய கட்டில். நீச்சல்குளத்திலிருந்து மீண்டும் தென்னந்தோப்பு. அதன் வழியாகச் சென்றால் ஒரு பக்கம் சிறு பாதை வழியாகச் சென்றால் கடலை அடையலாம்.
அங்கு ஒரு மிகச் சிறிய private beach. கடற்கரையோரம் மற்ற இடத்தையெல்லாம் ஒரு சிறு குன்று போன்ற பாறை அமைப்பு மறைத்திருந்தது. அந்த பாறை மீது ஏறிச் சென்றால் ஒரு cliff அடையலாம். cliffஇலிருந்து நேர் கீழே 100 அடியில் கடலலைகள் வந்து மோதும்.. அங்கு இறங்க இயலாது. மிகவும் செங்குத்தாக இருக்கும். அந்தப் பகுதிக்கு யாரும் சென்றது போல் தெரியவில்லை. ம்ம்.ம்... வீட்டின் அமைப்பைப் பார்த்து விட்டோ ம். இனி முக்கியமான கதைக்குள் செல்வோம். அந்த அருமையான ரிசார்ட் போன்ற வீட்டில் என்னென்ன கூத்துக்கள் நடந்தேறின என்பதைக் காணத் தானே இந்தக் கதை வளர்ந்துகொண்டிருக்கின்றது!!!. --------------- நானும் ராகினியும் அங்கு வந்து சேர்ந்தோம்.
மிகப் பெரிய மரியாதைக்கு உள்ளாக்கப்பட்டேன்... கூச்சமாக இருந்தது. ஒரு விதமான செல்லமான கூச்சத்துடன் ஷைலுவும் ஜெயஸ்ரீயும் கலந்துகொண்டார்கள். அன்று முதல் முறை மாப்பிள்ளை-பெண் விசிட் என்பதால் ஏதோ ஒரு சடங்கு மற்றும் பூஜைகள், ஐயர் வந்து செய்யும் ஹோமங்கள் என்றெல்லாம் ஏதேதோ நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை-பெண்ணின் நலனுக்காகச் செய்யப்படும் சடங்குகளாம் அவை.. கேரளாவில் எல்லோரும் அப்படித் தான் செய்வார்களா என்னவென்று எனக்குத் தெரியாது.. அதிலெல்லாம் ஆர்வமும் கிடையாது.. ஏதோ பெரியவர்கள் மனம் கோணாமல் பங்கேற்கவேண்டும்.. அவ்வளவுதான்... ஒருவாராக எல்லா பூஜைகளும், சடங்குகளும் முடியும்போது மணி மதியம் 3 ஆயிற்று. அதன் பின்னர் விமரிசையான விருந்துச் சாப்பாடு. ஏகப்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தனர்.
கிராமத்திலேயே சற்று பெரிய பங்களா என்பது இவர்களுடையது தான். எப்போதோ பூர்வீகத்தில் நிலம் மட்டும் வாங்கிப் போட்டிருந்ததால், மிகவும் அருமையான பண்ணை வீடு போல், ஒரு ரிசார்ட் போல் கட்டுவது எளிதாக இருந்தது. இந்தக் கதையின் போக்கு உங்களுக்கு நன்றாகப் புரியவேண்டும் என்றால், அந்த வீடு மற்றும் கடற்கரையின் அமைப்பை நான் விவரித்தே ஆகவேண்டும். கிட்டத்தட்ட 10 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் நிலப்பரப்பு. காம்பவுண்டு சுவற்றுக்கு வெளியே இருந்து பார்த்தால் வீடே தெரியாது. சுற்றிலும் அடர்த்தியான தென்னந்தோப்பு. இடையே கார் செல்வதற்கு ஒரு அருமையான தார் பாதை அமைத்திருந்தார்கள். ஒரு சிறிய போர்டிகோ. அதற்குள் சென்றால், பெரிய ஹால். ஹாலுக்கு இரு புறமும் அறைகள். ஒரு பக்கம் சமையலறை. மற்றொருபக்கம், ராகினியின் பெற்றோர் தங்கும் அறை. ஹாலைத் தாண்டினால், ஒரு சிறிய quadrangle போல் அமைந்திருக்கும். இடையில், ஒரு சிறிய clover வடிவிலான நீச்சல் குளம். நீல நிறப் பளிங்குகள் பதித்த சிறிய நீச்சல்குளம். சுற்றிலும் சில இடங்களில் புல்தரை, சில இடங்களில் பளிங்கு தரை. quadrangleஇல் இரு பக்கங்களிலிலும் இரு படுக்கையறைகள். அங்கிருந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள். மாடியில் ஒரு சிறிய படுக்கையறை மற்றும் ஒரு மிகப் பெரிய படுக்கையறை. இரண்டிற்கு இடையில், மாடிப்படிகள் landing அறையில் ஓரத்தில் ஒரு சிறிய கட்டில். நீச்சல்குளத்திலிருந்து மீண்டும் தென்னந்தோப்பு. அதன் வழியாகச் சென்றால் ஒரு பக்கம் சிறு பாதை வழியாகச் சென்றால் கடலை அடையலாம்.
அங்கு ஒரு மிகச் சிறிய private beach. கடற்கரையோரம் மற்ற இடத்தையெல்லாம் ஒரு சிறு குன்று போன்ற பாறை அமைப்பு மறைத்திருந்தது. அந்த பாறை மீது ஏறிச் சென்றால் ஒரு cliff அடையலாம். cliffஇலிருந்து நேர் கீழே 100 அடியில் கடலலைகள் வந்து மோதும்.. அங்கு இறங்க இயலாது. மிகவும் செங்குத்தாக இருக்கும். அந்தப் பகுதிக்கு யாரும் சென்றது போல் தெரியவில்லை. ம்ம்.ம்... வீட்டின் அமைப்பைப் பார்த்து விட்டோ ம். இனி முக்கியமான கதைக்குள் செல்வோம். அந்த அருமையான ரிசார்ட் போன்ற வீட்டில் என்னென்ன கூத்துக்கள் நடந்தேறின என்பதைக் காணத் தானே இந்தக் கதை வளர்ந்துகொண்டிருக்கின்றது!!!. --------------- நானும் ராகினியும் அங்கு வந்து சேர்ந்தோம்.
மிகப் பெரிய மரியாதைக்கு உள்ளாக்கப்பட்டேன்... கூச்சமாக இருந்தது. ஒரு விதமான செல்லமான கூச்சத்துடன் ஷைலுவும் ஜெயஸ்ரீயும் கலந்துகொண்டார்கள். அன்று முதல் முறை மாப்பிள்ளை-பெண் விசிட் என்பதால் ஏதோ ஒரு சடங்கு மற்றும் பூஜைகள், ஐயர் வந்து செய்யும் ஹோமங்கள் என்றெல்லாம் ஏதேதோ நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை-பெண்ணின் நலனுக்காகச் செய்யப்படும் சடங்குகளாம் அவை.. கேரளாவில் எல்லோரும் அப்படித் தான் செய்வார்களா என்னவென்று எனக்குத் தெரியாது.. அதிலெல்லாம் ஆர்வமும் கிடையாது.. ஏதோ பெரியவர்கள் மனம் கோணாமல் பங்கேற்கவேண்டும்.. அவ்வளவுதான்... ஒருவாராக எல்லா பூஜைகளும், சடங்குகளும் முடியும்போது மணி மதியம் 3 ஆயிற்று. அதன் பின்னர் விமரிசையான விருந்துச் சாப்பாடு. ஏகப்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தனர்.