• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,593
173
பாக்யாவின் முகத்தில் கோபத்தைவிட.. அசூசையே அதிகமாக இருந்தது.
பல்லை இளித்தவாறு… ”ஒன்னே.. ஒன்னு…” என்றான் ரவி.
” தூ…! நாறுது..! ”
”அது… நீ வரதுக்கு நெரமானதுல.. டென்ஷனாகி..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” பீடி குடிச்சா… இனிமே என் பக்கத்துலயே வராத..” என அருகே வந்த அவன் கையைத் தட்டிவிட்டு. . வேகமாக அங்கிருந்து திரும்பி நடந்தாள்.
” சரி.. இனிமே குடிக்க மாட்டேன்.. உன் மேல சத்தியமா. .” எனப் பின்னாலிருந்து சத்தமாகச் சொன்னான்.
”எப்படியோ போ… ” என்றுவிட்டு கோமளா நின்றிருந்த இடத்துக்குப் போனாள்.
ரவி.. வேறுபக்கமாகப் போய்..கண்ணிலிருந்து மறைந்தான்.

இருவரும் தனித்தனியே போய்…. செடி மறைவில் ஒதுங்கினர்.

திரும்ப வரும்போது.. கோமளா கேட்டாள்.
”என்னடி.. கிஸ்ஸடிச்சானா..?”
” இல்ல…”
” ஏய்… யாருகிட்ட கதவிடற..? நீ உம்முனு வர்றதப் பாத்தாலே தெரியுது..”
”தெரியுதில்ல.. அப்ப மூடிட்டு நட…”
கோமளா சிரித்து ”இதென்ன டீக்கடை பஜ்ஜியா… தொறந்து வெக்கறதுக்கு. .? நல்லா மூடித்தான் வெச்சிருக்கேன்.” என்றாள்.
பாக்யா சிரித்தாள். ” பேசாம நடடி… என்ற எரிச்சல கெளப்பாத..”
” ஏன்டி..”
” ரொம்ப மோசன்டி.. கட்டிப்புடிச்சு.. கண்டபடி கிஸ்ஸடிக்கறான்…கிள்றான்..! சே..!”
”உன்றாளுதான..?”
” அதுக்காக. . இப்படியா.. கசக்குறது..?”
பாக்யாவின் மார்பைப் பார்த்த கோமளா…
” ஏன்டி… பூப்பறிச்சிட்டானா..?” எனக் கேட்டாள்.
”உம். ..” லேசான வெட்கப் புன்னகை.
”கிஸ்… ஸூ…?”
” ஓதட்ல…” மோன நகை. அதில் ஒரு பெருமிதம். ”அவன் வாயெல்லாம் ஒரே நாத்தம்..”
”நாத்தமா..?”
”பீடி நாத்தம்… சகிக்கல..! வாந்தி வர மாதிரி இருக்கு.. நல்லா திட்டிட்டேன்..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
சிறிது மௌனமாக நடந்த கோமளா ”சின்னானும்.. இப்ப நல்லா பீடி குடிக்கறான்டி…” என்றாள்.
” கிஸ்ஸடிக்கறானா..?”
” யாரு அவனா..? நல்லா கேட்ட போ.. ஹூம்.. எனக்கிருக்கற தைரியம்கூட.. அவனுக்கு இல்ல. எனக்கும் ஆசைதான்.. ஆனா…அத… அந்த மடச்சாம்பராணி புரிஞ்சிக்கனுமே..! உம்.. நீ குடுத்து வெச்சவ..?”

சிரித்தாள் பாக்யா ”ரவியும் ஆரம்பத்துல அப்படித்தான் இருந்தான். ஆனா இப்ப. . ரொம்ப கெட்டுப்போய்ட்டான்.! உன்ற சின்னாங்கூட பாரு. .. இன்னும் கொஞ்ச நாள்ள… உன்ன என்ன பாடு படுத்தறான்னு…”
”க்கும். .. அவனுக்கெல்லாம்.. அப்படி ஒரு தைரியமே வராது”
” அப்படி சொல்லாத… நீ வேனா பாரு. .”
” அத அப்ப பாக்கலாம்..! ஆனா நம்ம ஊர்ல நல்லவன்னு எவன்டி இருக்கான்..? எல்லா பசங்களுமே பீடி.. சிகரெட்.. தண்ணியெல்லாம் அடிக்கறானுக..! எவனுக்கும் நல்லவிதமா.. நீட்டா பேசக்கூட தெரியாது..! இதே நம்ம ராச எடுத்துக்க.. ஒரு கெட்ட பழக்கம் இல்ல. ஆனா பேசறது.. பழகறது.. எல்லாமே ரொம்ப டீசண்ட்…” என்ற கோமளாவைப் பார்த்தாள் பாக்யா.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
”உன்ன ஒன்னு கேக்கனும். .”
” என்னடி..?”
”மறைக்காம பதில் சொல்லு.. ராசுவ நீ லவ் பணாறதான..?”



கோமளா திகைத்த மாதிரி பார்த்து.. ”ராசு என்ன சின்னப் பையனா.? நம்ம வயசுப் புள்ளைகள.. லவ் பண்றதுக்கு..” எனத் திருப்பிக் கேட்டாள்.
”அதவிடு.. அவன்மேல ஆசதான உனக்கு. .? அதச் சொல்லு மொத..?” எனக் கேட்டாள் பாக்யா.
கோமளா மெல்லிய குரலில் ”நான் அசப்பட்டு என்ன பண்றது..? அவனெல்லாம் போயி… என்னை லவ் பண்ணுவானா..?” என்றாள்.
”ஏன்டீ..?”
” அவன் கலரு என்ன…? என் கலரு என்ன. ..? ஆளும் சூப்பரா இருக்கான்..! அவங்க ஊர்ல அவன கரெக்ட் பண்ண இனி எத்தனை பேர் போட்டி போடறாங்களோ… யாரு கண்டா…”
” அடிப்பாவி…”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
”அதுக்கெல்லாம் ஒரு இதுவேனும். எனக்கு அது இல்ல. இந்த வரப் பட்டிக்காட்ல.. எவனோ ஒரு சின்னானோ… மொன்னானோதான் கெடைப்பான்..”
” ஓ..ஹோ…! அப்ப நீ அந்த ஆசைலதான் ராசு கூட ரொம்பமே ஒட்டி.. ஒரசர..?”
”ஏதோ ஒரு அல்ப ஆசைதான். அவன லவ் பண்ணத்தான் முடியாது. இப்படியாவது… அவன்கிட்ட கொஞ்சம் நெருக்கமா இருந்துக்கலாமே..! ஹூம்.. நீ குடுத்து வெச்சவ.. அதனாலதான் உம்மேல அத்தனை பாசமா இருக்கான். நானுந்தான் இருக்கேன் அதிர்ஷ்டங்கெட்டவ… அதுகூட இல்ல. ..”
” ஏய்…சீ.. விடுறீ…! அவனெல்லாம் நம்மள வேற்றுமையா பாக்கறதில்ல..”
”க்கும். .! அவன் மட்டும் உன்மேல வெச்ச பாசத்த.. என்மேல வெச்சிருந்தான்னு வெய்யேன்… அவனுக்காக நான் உசிரக்கூட குடுத்துருவேன். ஆனா நீ… அவன எவ்வளவு அலட்சியப் படுத்தற தெரியுமா? அதான்டி… எல்லாம் நேரம்ங்கிறது..”
” ரோம்ப பீல் பண்றியேடி..? நா வேனா அவன்கிட்ட சொல்லட்டுமா..? கோமளா உனக்காக உருகுறானு..?”
” நீ சொன்னாலும்.. அவன் என்னை மதிக்கப் போறதில்லே”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” அப்ப. .. நீ… சின்னானுக்கு துரோகம் பண்ற…?”
” போடி இவளே..! அவன் யாரு தெரியுமா..? எங்க ஸ்கூல் முன்னாலயே வந்து உக்காந்துட்டு.. எவ.. எவள சைட்டடிக்கிறான் தெரியுமா..? பெருசா பேச வந்துட்டா.. மூனு மாசம் முன்னாடி வர.. அவன் திவ்யா பின்னால லோ… லோ னு அலஞ்சிட்டிருந்தான். அவ காறித் துப்பனப்பறம்தான்.. என்ன வந்து லவ் பண்றதா சொன்னான்.! நானும் சரி டைம்பாஸ்க்கு இருக்கட்டுமேனு.. ஏதோ. . ஓட்டிட்டிருக்கேன்..” என்றாள்.
” அப்ப. . நீ சீரியஸா லவ் பண்ணல..?”
”இவன நம்பியெல்லாம் சீரியஸா பண்ணா அவ்வளவுதான். சந்தர்ப்பம் கெடச்சிது… நம்மள பூப்பறிச்சு.. பூஜை பண்ணிட்டு போய்ட்டே இருப்பானுக…! நீ வேனா பாரு.. உன்னையெல்லாம் ரவி பூஜை பண்ணாம விடமாட்டான்..!”
”எனக்கும் அதான்டி பயமாருக்கு..! என்னடி பண்றது அதுக்கு. .?”
” நீதான். . எச்சரிக்கையா இருந்துக்கனும்..”
”அவனுக்கெல்லாம் நானும்… மசிய மாட்டேன்..! இருந்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு…!” எனச் சொன்னாள் பாக்யா. !
☉ ☉ ☉
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
பள்ளித்தேர்வு துவங்கியது. தேர்வை நல்ல விதமாகத்தான் எழுதினாள் பாக்யா.
தேர்வைக் காரணம் காட்டி. . ரவியைப் பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்தாள்.
தேர்வு முடிந்து… விடுமுறை விடப்பட்டதும்.. ஊருக்குக் கிளம்பினாள். பெற்றோருடன் போய் இரண்டு நாள் இருந்துவிட்டு. . ராசுவின் ஊருக்குப் போனாள்.

அவள் போன அன்று மாலை வேலை முடிந்து வந்த ராசு கேட்டான்.
” யாருகூட வந்த. .?”
” அப்பாகூட…! தம்பியும் வந்தான்.. அவனக்கொண்டு போய்… பாட்டி ஊர்ல விட்டுட்டு. . போயிரும்..”
” அவன் இங்க இருக்கலயா..?”
” அவனுக்கு. . இங்க ஜோடி இல்ல. .”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
ராசு மட்டுமல்ல.. அவன் பெற்றோரும் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தனர்.
திருமணமான அவனது அக்கா மட்டும்தான் வீட்டில் இருப்பாள். அவளது வீடும் பக்கத்தில்தான் இருந்தது.
முதல் இரண்டு நாட்கள்.. ராசுவின் அக்காவுடன்தான் கழித்தாள்.
மூன்றாவது நாள்தான்.. ராசு லீவு போட்டுக்கொண்டு… வீட்டில் இருந்தான்.

அன்று காலை நேரமே… லேசான மேகமூட்டத்துடன்தான் இருந்தது.
சாப்பிட்ட பின்பு.. ஏதோ ஒரு வேலை என.. நண்பனுடன் வெளியே போய்விட்டான் ராசு. அரைமணி நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லிவிட்டுப் போனவன்… ஒரு மணிநேரமாகியும் வரவில்லை.
அவள் குளிக்கத் துவங்கும்போது… லேசாக மழை தூரத்தொடங்கியது.
சுவர் பாத்ரூம்தான். . ஆனால் தலைக்கு மேல் கூரை இல்லை. தூரலில் நனைந்தவாறே குளித்தாள். அவள் குளித்து முடிப்பதற்குள் மழையும் கொஞ்சம் அதிகரித்திருந்தது.
மழையில் நனைந்து விட்ட.. ஈர உடையை அணிந்துகொண்டு. . வீட்டிற்குள் ஓடினாள்.
மழை அதிகரிக்க. .. அவளுக்கு கதவைச் சாத்த பயமாக இருந்தது. லேசாக மட்டும் சாத்திவிட்டு… ஈர உடையைக் களைந்து விட்டு. . நிர்வாணமாக நின்று… கண்ணாடியில் தன் அழகை ரசித்தாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
பாக்யா. .. உண்மையிலேயே.. அழகான பெண்தான். இப்போதைய உயரம். . ஒரு நான்கரை அடி இருப்பாள். வட்ட முகம். . முட்டைக் கண்கள்.. உப்பலான கன்னங்கள்.. உருண்டை மூக்கு. . வடிவான.. கவர்ச்சியான.. உதடுகள். பூசினாற் போன்ற உடம்பு..!
பூரணத்துவம் பெறாத.. மெண்மையான… அவளுக்கு மிகவும் பிடித்த… வடிவான மார்புகள்.! அழகான வயிறு..! அழகிய நாபிச் சுழி..! இப்போதே திரண்ட வடிவம் கொண்ட… தொடைகள்..! வீணைக்குடம் போன்ற.. பிருஷ்டங்கள்..! கரணை வடிவான கால்கள்… என கொழிக்கும் தன் பருவ அழகைத் தானே.. கண்ணாடியில் பார்த்துக் கண்குளிரக் கண்டு ரசித்தாள்.

” நீ ஒரு செமக்கட்டடி..” இது கோமளா அடிக்கடி சொல்லும் வார்த்தை.
அப்போதெல்லாம் பெருமிதம் பொங்கும்.
கூடவே இன்னொன்றும் சொல்லுவாள்.
” உம்… உன்ன அனுபவிக்க.. இனி எவனுக்கு குடுத்து வெச்சிருக்கோ..”

அதற்கு பாக்யா ........................
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
அதற்கு பாக்யா ” வேற யாரு.. ரவிதான்” என்பாள்.

மழை.. சற்று வலுக்கத்தொடங்கியது. காற்றும் பலமானது.
அப்போது சட்டென கதவு விலகியது. அவள் திகைப்படைந்து பார்க்க.. நனைந்தவாறு உள்ளே வந்த ராசு அவளைப் பார்த்து.. வியந்து நின்றான்.
” என்ன கோலம் இது…?”
பதறி.. சுடியை எடுத்து தனது நிர்வாணத்தை மறைக்க முயன்றாள்.
”வெளில போ..” என்றாள்.



” வெளில நல்ல மழை..”
உடனே.. ” சரி.. திரும்பி நின்னுக்கோ..” என்றாள்.

சிரித்தவாறு. . திரும்பி நின்றான்.
 
Top