• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,594
173
” அப்படியா.. ? நீ மட்டும் என்ன எனக்கு கொறைஞ்சவளா.. ?”

” ஹே.. நான் எல்லாம் உன்னளவுக்கு.. உடம்ப கச்சிதமா வெச்சிருக்கல. எனக்குலாம்.. இப்பவே.. ஒரு மாதிரி கொலக்குனு ஆகிருச்சு ”

” எதை சொல்ற.. ? மாரவா.. ?”

” ம்ம்.. ! உனக்கு நல்லா வட்டமா.. ரொம்ப அழகா இருக்கு..!”

” உனக்கு வட்டமா இல்லையா..?”

” ம்கூம்.. எனக்கு.. கொஞ்சம் சிறுசாதான் இருக்கும். அதும் இப்படி வட்டமா எல்லாம் இல்ல..”

” எங்கே காட்டு நான் பாக்கறேன்.. ?”

” சீ போ.. ! நீ ட்ரஸ் பண்ணு.. !!”

” அப்போ எனக்கு காட்ட மாட்டியா.. ?”

” ஏ.. நீ என்ன பையனா. ? எப்படி இருக்கும்னு பாக்கடறதுக்கு.. ?”

” ஏன்.. பொண்ணாருந்தா பாக்க கூடாதா.. ? நான் ஸ்கூல் படிக்கறப்ப.. எங்க பிரெண்ட்ஸ் எல்லாருமே.. ஒவ்வொருத்திதும் எப்படி இருக்குனு எல்லாம் அமுக்கி பாத்துக்குவோம்.. !”

” அந்த மாதிரி எல்லாம் நாங்களும்தான் பண்ணிருக்கோம்..! உன்கிட்ட காட்றதுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல..? ஆனா இதுக்காக போய் அவுத்து காட்ட முடியுமா.. ?”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” சரி.. இன்னிக்கு இல்ல. ஆனா நீ எனக்கு காட்டனும். உன்னோடது எப்படி இருக்குன்னு நான் பாக்கனும்.. !!”

சிரித்தாள் பாக்யா.
” சரி நான் குளிக்கறப்ப வந்து பாத்துக்க. ”

” நீ என்ன சொல்றது நானே பாத்துகாகறேன். இப்ப என்ன ட்ரஸ் போடுறதுனு சொல்லு.. எனக்கு.”

” நீ என்ன ட்ரெஸ் நினைச்சிருந்த.. ?”

” சுடி.. ” ஏற்கனவே தீர்மானித்து எடுத்து வைத்திருந்த இள மஞ்சள் நிற சுடிதாரை எடுத்துக் காட்டினாள். ”நல்லாருக்கா..?”

” உனக்கு சூப்பரா இருக்கும் போட்டுக்க..”

” நீ எத்தனை சுடி வெச்சிருக்க.. ?”

” கம்மிதான்.. ஒரு அஞ்சாறு செட்டு இருக்கும் வேலைக்கு போய் நெறைய எடுக்கனும்..”

பேசிக் கொண்டே சுடிதாரை போட்டுக் கொண்டாள் சாந்தி. சீப்பை எடுத்து தலை முடியை வாரினாள். அவளுக்கு கூந்தல் கூட நீளம்தான்.!

” ஆமா.. ராசு உனக்கு என்ன ஆகனும்.. ?” திடுமெனக் கேட்டாள் சாந்தி.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” மாமா ” என்றாள் பாக்யா. ”நீ பாத்ததில்ல.. இல்ல.. ?”

” ம்கூம். ! உங்கம்மாவோட கூட பொறந்த தம்பியா ?”

” இல்ல. எங்கம்மாளுக்கு சித்தி பையன். ”

” என்ன வயசிருக்கும்.. ?”

” இருபத்தி…. எட்டு வயசோ என்னமோ இருக்கும்.. ஏன்.. ?”

” அப்ப ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. ?”

பாக்யாவுக்கு சிரிப்பு வந்தது. ‘அவனுக்கு என்னையில்ல புடிச்சிருக்கு’
” எங்க.. எப்ப கேட்டாலும் எனக்கு கல்யாணமே வேண்டாம்னுதான் சொல்லுவான். கொஞ்ச நாளா வேலை வெட்டிக்கு போகாம இருந்தான்.. அந்த இதுல அப்படியே தள்ளி போட்டுட்டான். இப்ப வேலைக்கு போறதுனால.. பண்ணிக்குவான்.. ஆனா.. என்னமோ இன்னும் ஒண்ணும் அமையாம இருக்கு..”

” நீ வாடா போடானுதான் பேசுவியா.. ?”

” ம்.. ஆமா..!”

” ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா. ?”

” ம்கூம். நான் என்ன திட்னாலும் என்கிட்ட மட்டும் கோபமே பட மாட்டான். கொழந்தைல இருந்தே என் மேல மட்டும் அவனுக்கு அப்படி ஒரு பாசம்.. ”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” பாத்துப்பா.. பாசம் ரொம்ப போனா வழுக்கிரும்..”

” அப்படி எல்லாம் வழுக்காது..”

” சும்மா சொன்னேன். நீ தப்பா எதுவும் நெனைச்சுக்காத..”

” இதுல தப்பா நெனைக்க என்ன இருக்கு.. ? நீ சொல்றதும் ஒரு வகைல சரிதான்..”

” எப்படி..?”

” பேசாம என் புருஷனை கல்யாணம் பண்ணதுக்கு.. நான் எங்க மாமனையே பண்ணியிருக்கலாம்னு.. அப்பப்ப எனக்கு தோணும். என் மேல உசுரையே வெச்சுருக்கான்..”

” ஏய்.. அப்போ உன் மனசுல அந்த ஆசை இருக்கா.. ?”

” எந்த ஆசை.. ?”

” தப்பா இல்லப்பா.. ! உன் மாமாவை கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு. ?”

” ஆசைதான். ஆனா இனி அதுக்கு வழி இல்லையே..! அதில்லாம அவனுக்கு என்னை விட வயசு ரொம்ப ஜாஸ்திப்பா.. ”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” சரி.. நீ இவ்வளவு தூரம் சொல்றதுனால இதை கேக்குறேன். மறைக்காம பதில் சொல்லு..”

” என்ன. ?”

” உன் மாமா.. உன்கிட்ட தப்பா எதுவுமே பண்ணதில்லையா.. ?”

” ஏன் இப்படி கேக்குற.. ?” எதுவரை சொல்லலாம் என்று யோசித்தபடி கேட்டாள் பாக்யா.

” சும்மாதான் சொல்லு..?”

” தப்பான்னா.. வேறல்லாம் இல்ல.. ஆனா.. ரெண்டு மூனு தடவை என்னை கிஸ் பண்ணியிருக்கான். என் கல்யாணத்துக்கு முன்ன.. இப்பல்லாம் எதுவும் இல்ல..”

” நெனச்சேன்.. ”

” எப்படி.. ?”

” இவ்வளவு அழகா இருக்கற உன் மேல.. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துலயாவது உன் மாமனுக்கு ஆசை வராமயா போயிருக்கும்.. ?”

” ஏ.. தப்பால்லாம் இல்லப்பா..”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” ச்ச.. நான் தப்பா சொல்லலப்பா..! இதெல்லாம் இப்ப தப்பான ஆசைனு சொல்லவும் முடியாது. நான் ஏன் இப்படி கேட்டேன்னே.. எனக்கு கொஞ்சம் தூரத்து சொநதம்.. எங்கம்மா வகைல.. எனக்கு சித்தப்பா ஆகனும். அந்த ஆளுக்கே.. என் மேல ரொம்ப ஆசை வந்து.. ஒரு நாளு.. என்கிட்ட தாறுமாறா விளையாடிட்டான். இதுக்கும் கல்யாணமான ஆளு..!”

” தாறு மாறான்னா.. எல்லாம் பண்ணிட்டானா.. ?”

”ச்சீ.. அதெல்லாம் இல்ல. ஆனா மார்ல எல்லாம் கை வெச்சு பெசைஞசுட்டான். லிப் லாக் பண்ணி செமையா ஒரு கிஸ்ஸும் அடிச்சிட்டான். எனக்கு ஒடம்பெல்லாம் நடுங்கிருச்சு. தள்ளி விட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டேன்..! இதுவும் என் கல்யாணத்துக்கு முன்னதான்.. ! அழகா இருந்தா இது ஒரு தொல்லை இருக்கு.. !!”

” ஓ.! எங்க மாமா அந்த மாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துகிட்டது இல்ல. என் கல்யாணத்துக்கு முன்ன நானே அவன் மடில போய் உக்காருவேன்.. அந்த மாதிரி சமயத்துலதான் என் கன்னத்துல முத்தம் குடுத்துட்டு அப்படியே என்னை கிஸ்ஸடிச்சிருக்கான். எனக்கும் அது தப்பா ஒண்ணும் தெரிஞ்சதில்லே..”

” உனக்கு அந்த கிஸ் புடிச்சிருக்கு..?”

” ம்..!” லேசான வெட்கத்துடன் ஒத்துக் கொண்டாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” ஏய்.. அப்ப.. இப்போ கிஸ் கேட்டாலும் குடுத்துருவியா. ?”

” என் புருஷன் பண்ற சேட்டைக்கு.. நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன். ஆனா.. அவன் அந்த மாதிரி எல்லாம்.. என்கிட்ட பண்றதில்ல..”

” ஏய்.. நீ சொல்றதை பாத்தா.. உன் மாமாகூட படுக்க ஆசையாத்தான் இருக்க போலருக்கு.. ??”

” சரி.. நீயே சொல்லு அந்த ஆசை தப்பா.. ?”

” தப்பில்ல… ஆனா… ??”

”போப்பா.. எனக்கெல்லாம் வாழ்க்கையே வெறுத்து போச்சு. என் மேல உசுரையே வெச்சிருக்கற என் மாமனுக்காக.. தப்பாவே இருந்தாலும்.. நான் இந்த தப்பை பண்ணாத்தான் என்ன.. ?”

பாக்யா சொல்ல.. வியப்புடன் பார்த்தாள் சாந்தி.

” ஏன்.. நான் தப்பா சொல்லிட்டனா..?” என்று கேட்டாள்.

”இல்ல..! நானும் இதே மாதிரிதான். தப்பு பண்ணிட்டேன்..!!”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” நெஜமாவா.. ? யாருகூட.. ?”

” இப்ப இல்ல.. நான் சொன்னேன் இல்ல.. எனக்கு சித்தப்பா மொறை ஆகனும்னு.. அதே ஆளுகூட… என் புருஷன் கூட இருக்கப்ப.. ஊர்ல வச்சு.. ஒரு தடவை.. ” தயங்கித் தயங்கிச் சொன்னாள் சாந்தி.

பாக்யா நிம்மதியாக உணர்ந்தாள். ராசுவிடம் உள்ள தொடர்பை.. இனி வரும் நாளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி விடலாம். அது மட்டும் அல்ல.. முடிந்தால்.. இவளையும் ராசுவையும் இணைத்துக் கூட வைக்கலாம். ராசு இப்படி ஒரு அழகியை அனுபவிக்க வேண்டும் என்று.. பாக்யா மனசார விரும்பினாள் ….. !!!!!!
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
பாக்யா வேலைக்குச் செல்வதுடன்.. பரத்தை கண்டு கொள்ளாமலும் விட்டது.. அவனுக்கு இன்னும் அதிக சுதந்திரத்தைக் கொடுத்தது. பாக்யா நைட் சிப்ட் பார்க்கும் வாரங்களில் பரத் சரியாக வீட்டுக்கே வர மாட்டான். அப்படியே வந்தாலும் போதையில் தள்ளாடியபடி வந்து படுத்து உடனே தூங்கி விடுவான்..!!

ஒரு மாதம் ஆகியிருந்தது. அன்று விடுமுறை. காலையிலேயே சாந்தி வீட்டுக்குப் போய் விட்டாள் பாக்யா. மதியம்வரை சாந்தி வீட்டில்தான் இருந்தாள். மதிய உணவை அங்கேயே சாப்பிட்டு விட்டு.. தன் வீட்டுக்கு வந்தாள். பரத் வீட்டில்தான் இருந்தான். பாயை விரித்து கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். கையில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டிருந்தான். இப்போது புதிதாக ஒன்று வாங்கியிருக்கிறான். அவன் அம்மா வீட்டில் சார்ஜ் போட்டுக் கொள்வான். அவளைப் பார்த்தான். மெல்லச் சிரித்தான். அவள் சிரிக்கவில்லை. அவன் மேல் கோபமாக இருந்தாள். அவனை முறைத்து விட்டுப் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தாள். பின் கதவை சாத்தி விட்டுப் போய்.. ஒரு தலையணையை எடுத்துப் போட்டு அவன் பக்கத்தில்.. அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு படுத்தாள்.

கொஞ்ச நேரம் இரண்டு பேருமே பேசிக் கொள்ளவில்லை. அப்பறம் முதலில் அவன்தான் பேசினான்.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” சாப்பிடல.. ?”

அவள் அமைதியாக இருந்தாள். கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.

” ஏய்.. உன்னைத்தான்..” மெதுவாக அவள் தோளைத் தொட்டான்.

சட்டென தோளை உலுக்கி அவன் கையை உதறினாள்.
” ஆ.. ரொம்பத்தான் அக்கறை.. பொண்டாட்டி மேல.. ?” எனச் சொன்னவள் ‘மானங்கெட்டவனே’ என மனதுக்குள் அவனை திட்டினாள்.

அப்பறம் சில நொடிகள் அமைதி. பரத் மீண்டும் அவள் தோளைத் தொட்டான். இந்த முறை அவள் அவன் கையை உதறவில்லை. அவள் தோளை தடவினான். ஆழமான ஒரு பெருமூச்சு விட்டாள் பாக்யா. அவன் கை மெல்ல அவள் முதுகைத் தடவியது. ஜாக்கெட்டின் பின் கழுத்தில் தெரியும் அவளது வெற்று முதுகில் விரலால் கோலமிட்டான். அவளுக்கு சிலிர்த்தது. பொங்கி வந்த சிரிப்பை தனக்குள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தாள். ஆனாலும் அவள் உதடுகளில் புன்னகை அரும்பியிருந்தது.

” எங்க போனே.. ?” அவள் முதுகில் கொஞ்சம் மறைத்திருந்த புடவையை ஒதுக்கி.. ஜாக்கெட் விளிம்பில் விரல்களை விட்டு வருடினான்.

அவனது விரல்களின் மென்மையான வருடலில் அவளின் இளமை வாசல் உடனே திறந்து கொண்டது. அவள் உடம்பில் காமம் கிளர.. சண்டையை தவிர்க்க நினைத்தாள். அவனுடன் பேசவே கூடாது என்றிருந்தவளின் எண்ணம்.. மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது.
 
Top