- 1,339
- 266
- 63
திரி வைப்ரேட்டர் உபயோகிச்சு இருப்பேன். உனக்கு வேற எந்த விதத்தில் எனக்கு இன்பம் கொடுக்க முடியும்ன்னு சொல்லிக் கொடுத்து இருப்பேன்."
விஸ்வா, "இப்போ மட்டும் ஏன் வேணும்ன்னு சந்திரசேகர் கிட்டே போனே?"
வனிதா, "உனக்கு உடல் ரீதியா ப்ராப்ளம் இருந்ததுன்னு எனக்கு தெரியலை விஸ்வா. அப்படி தெரிஞ்சும் வேற ஒருத்தனை நாடிப் போற அளவுக்கு நான் கீழ்தரமானவ இல்லை விஸ்வா. உனக்கு இருந்த ப்ராப்ளத்தைப் பத்தி கேள்விப் பட்ட போது செத்துடலாம்ன்னு இருந்தது விஸ்வா. இந்த மாதிரி விஷயங்களை பொதுவா எந்தப் பெண்ணும் தன் தாயிடம் சொல்லி ஆலோசனை கேட்பான்னு கேள்விப் பட்டு இருக்கேன். ஆனா சின்ன வயசில் எனக்கு நேர்ந்த அனுபவத்தினால் அந்த மாதிரி விஷயங்களை அம்மா கூட பேசறதை வெறுத்தேன். அதுவும் என் தப்பு. அம்மா ஸ்தானத்தில் இருந்த அத்தைக்கிட்டேயாவுது பேசி இருக்கணும்"
விஸ்வா மௌனம் காத்தான் ...
வனிதா, "விஸ்வா, நான் உனக்கு மட்டும் என்பது உன் எதிர்பார்ப்பு. நான் உனக்கு கொடுத்த வாக்குறுதி. அந்த வாக்குறுதியை மீறினேன். அந்த விஷயங்களை உன்னிடம் இருந்து மறைச்சேன். இதெல்லாம் நான் செஞ்ச தவறுகள். If you have the heart to accept me as I am we can look forward to a future together"
விஸ்வா, "நீ செஞ்ச காரியம் இன்னும் என் மனசைப் போட்டு வதைச்சுட்டு இருக்கு."
வனிதா, "அந்த விஷயம் தெரிய வந்ததுக்குப் பிறகு உன் மனசுக்கு மேலும் கஷ்டம் வந்து இருக்காதுன்னு நினைக்கறேன். ஆனா, கவுன்ஸிலிங்க் ஆரம்பிச்சப்ப இருந்ததை விட இப்போ என் மனவேதனை ஆயிரம் மடங்க ஆகி இருக்கு"
விஸ்வா, "அப்படி ஒரு காரியத்தை செய்வேன்னு நான் கனவில் கூட நினைச்சுப் பார்த்தது இல்லை. இனி எப்படி உன்னை நம்பறது"
வனிதா, "நான் செஞ்ச தப்பை உணர்ந்த பிறகும் மறுபடி அந்தத் தப்பை நான் செய்யும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை"
விஸ்வா, "மறுபடி உனக்கு செக்சுவல் ரிலீஸ் தேவைப் பட்டா?"
வனிதா, "நிச்சயம் தேவைப் படும். செக்சுவல் ரிலீஸ் மட்டும் இல்லை. ஆனா அதுக்கு மேல அன்னியோன்னியம் தேவைப் படும். அது கிடைச்சா செக்சுக்கான தேவை ரொம்ப குறைஞ்சுடும். அந்த அன்னியோன்னியத்தைக் கூட உனக்கு கொடுக்க மனசு வராதுன்னு சொல்லாதே. அப்படியும் செக்ஸுவல் ரிலீஸ் தேவைப் பட்டா நீ சொன்ன மாதிரி நிச்சயம் வைப்ரேட்டர் வாங்கி உன் கூட இன்பம் பெருவதா கற்பனை பண்ணிட்டு உபயோகிப்பேன்"
விஸ்வா தனிமையில் சுய இன்பம் கண்டதையும் அதுவே தான் நீண்ட நேரம் இயங்காததற்குக் காரணமானதையும் எண்ணி வெட்கினான்.
அவர்களது பேச்சு வெகு நேரம் நீண்டும் அதில் விஸ்வாவின் ஆற்றாமையும் வனிதாவின் விளக்கங்களும் மட்டுமே இருந்தது. அவளது விளக்கங்கள் சரியென மனதில் தோன்றினாலும் அவைகளை ஏற்றுக் கொள்ள விஸ்வாவுக்கு மனம் வரவில்லை.
ஆனால் இருவரும் மனக் குமுறல் இல்லாமல் மனம் விட்டுப் பேசும் அளவுக்கு இருவருக்கும் அந்த சந்திப்பின் மூலம் மனப் பக்குவம் வந்து இருந்தது.
ஆர்.எஸ்.ஐயில் டாக்டர் மதுசூதன் வாடகைக்கு எடுத்து இருந்த ஆலோசனை அறை ..
டாக்டர் மதுசூதன், "ரெண்டு கால கட்டங்களில் அவளுக்கு சந்திரசேகருடன் உறவு இருந்தது. ஒவ்வொண்ணுக்கும் என்ன காரணம்?"
விஸ்வா, "Well, let us take the first time she had sex with him. அவளுக்கு என் திறமையில் நம்பிக்கை இல்லை. நோ நோ .... எனக்கு என் மேல் அப்போ நம்பிக்கை இல்லை. அது தான் உண்மை. ஏற்கனவே அப்படி இருந்த எனக்கு அவளும் ராமும் சேர்ந்து நம்பிக்கை வர வெச்சாங்க. இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, அந்த நாட்கள் அவளிலும் ரொம்பவே அவ கஷடப் பட்டு இருப்பான்னு தோணுது. அப்பவும் நான் அவளுக்கு கிடைக்காமல், ஐ மீன் எல்லா விதத்திலும், கிடைக்காமல் இருந்தேன். அந்த சமயத்தில் தன் சுகத்தைப் பொருட் படுத்தாமல் எப்படியாவுது எனக்கு தன்னம்பிக்கை வரவைக்க முயற்சி எடுத்தா. She succeeded too.
முதலில் அந்த PML வேலை கிடைக்கும்ன்னு ரொம்ப நம்பிக்கையோடு இருந்தேன். வேலை கிடைக்காதுன்னு தெரிஞ்சப்போ நான் முழுவதும் நம்பிக்கை இழந்தேன். அந்த நிலைமையில் எனக்கு எப்படியாவுது நம்பிக்கை ஊட்டணும்ன்னு வனிதா முடிவு செஞ்சு இருக்கா. நான் மனசு ஒடிஞ்சு போயிருந்ததுக்கு சீக்கரமா ஒரு முடிவு காணத் துடித்தாள். தன்னம்பிக்கை அவளுக்கு ரொம்பவே அதிகம். கூடவே எந்த விஷயத்தையும் இமோஷனலா பாக்காமல், உணர்ச்சிவயப் படாமல் யோசிப்பா. அந்தத் தன்னம்பிக்கை அவளை தப்பா முடிவு எடுக்க வைச்சு இருக்கு.
It is her basic trait. எல்லாம் அவளுக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு முடிவு எடுத்தாகணும். அதனால்தான் அவரோட கண்டிஷனுக்கு ஒத்துகிட்டு இருக்கா. அந்த சமயத்திலும் நான் அவளுக்குக் கிடைக்காமத்தான் இருந்தேன். நான் அப்படி இருந்ததனால் குற்ற உணர்வு இல்லாமல் அவளை அவரோடு எஞ்சாய் பண்ண வெச்சுது”
டாக்டர் மதுசூதன், “நீ சொல்வது ஒரு அளவுக்கு சரி. ஆனா, சில விஷயங்களை நீ அவளிடமே கேட்டுத் தெரிஞ்சுக்கணும்”
விஸ்வா, “எதுக்கு? அதனால் ஒரு பயனும் இல்லை”
டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தாலும் சரி. பிரிஞ்சாலும் சரி உன் மனத்தில் அவளைப் பத்தி அனாவிசிய சந்தேகங்களும் அனுமானங்களும் இருக்கக் கூடாது. அது உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் பாதிக்கும்”
விஸ்வா மௌனம் காக்க ...
டாக்டர் மதுசூதன், “சரி, ரெண்டாவுது முறை அவ சந்திரசேகருடன் தொடர்பு நேர்ந்தது எப்படி?”
விஸ்வா, “ஆனா, அந்த தொடர்பு உண்டானதுக்கும் அதற்குப் பிறகு தொடர்ந்ததுக்கும் நான் தான் காரணமா இருந்து இருக்கேன். ஆனா, அவ செஞ்சது சரின்னு சொல்லலை.”
டாக்டர் மதுசூதன், “விஸ்வா, Do you love Vanitha”
விஸ்வா, “எஸ். ஆனா செஞ்சதை என்னால் மன்னிக்க முடியலை. அதே சமயம், நானும் ஒரு விதத்தில் காரணமா இருந்து இருக்கேன்னு நினைக்கும் போது என்னால் என்னையே மன்னிக்க முடியலை”
டாக்டர் மதுசூதன், "சரி, வனிதா என்ன செய்யணும்? இனி அவளோட வாழ்க்கை எப்படி அமையணும்?”
விஸ்வா, "இப்போ மட்டும் ஏன் வேணும்ன்னு சந்திரசேகர் கிட்டே போனே?"
வனிதா, "உனக்கு உடல் ரீதியா ப்ராப்ளம் இருந்ததுன்னு எனக்கு தெரியலை விஸ்வா. அப்படி தெரிஞ்சும் வேற ஒருத்தனை நாடிப் போற அளவுக்கு நான் கீழ்தரமானவ இல்லை விஸ்வா. உனக்கு இருந்த ப்ராப்ளத்தைப் பத்தி கேள்விப் பட்ட போது செத்துடலாம்ன்னு இருந்தது விஸ்வா. இந்த மாதிரி விஷயங்களை பொதுவா எந்தப் பெண்ணும் தன் தாயிடம் சொல்லி ஆலோசனை கேட்பான்னு கேள்விப் பட்டு இருக்கேன். ஆனா சின்ன வயசில் எனக்கு நேர்ந்த அனுபவத்தினால் அந்த மாதிரி விஷயங்களை அம்மா கூட பேசறதை வெறுத்தேன். அதுவும் என் தப்பு. அம்மா ஸ்தானத்தில் இருந்த அத்தைக்கிட்டேயாவுது பேசி இருக்கணும்"
விஸ்வா மௌனம் காத்தான் ...
வனிதா, "விஸ்வா, நான் உனக்கு மட்டும் என்பது உன் எதிர்பார்ப்பு. நான் உனக்கு கொடுத்த வாக்குறுதி. அந்த வாக்குறுதியை மீறினேன். அந்த விஷயங்களை உன்னிடம் இருந்து மறைச்சேன். இதெல்லாம் நான் செஞ்ச தவறுகள். If you have the heart to accept me as I am we can look forward to a future together"
விஸ்வா, "நீ செஞ்ச காரியம் இன்னும் என் மனசைப் போட்டு வதைச்சுட்டு இருக்கு."
வனிதா, "அந்த விஷயம் தெரிய வந்ததுக்குப் பிறகு உன் மனசுக்கு மேலும் கஷ்டம் வந்து இருக்காதுன்னு நினைக்கறேன். ஆனா, கவுன்ஸிலிங்க் ஆரம்பிச்சப்ப இருந்ததை விட இப்போ என் மனவேதனை ஆயிரம் மடங்க ஆகி இருக்கு"
விஸ்வா, "அப்படி ஒரு காரியத்தை செய்வேன்னு நான் கனவில் கூட நினைச்சுப் பார்த்தது இல்லை. இனி எப்படி உன்னை நம்பறது"
வனிதா, "நான் செஞ்ச தப்பை உணர்ந்த பிறகும் மறுபடி அந்தத் தப்பை நான் செய்யும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை"
விஸ்வா, "மறுபடி உனக்கு செக்சுவல் ரிலீஸ் தேவைப் பட்டா?"
வனிதா, "நிச்சயம் தேவைப் படும். செக்சுவல் ரிலீஸ் மட்டும் இல்லை. ஆனா அதுக்கு மேல அன்னியோன்னியம் தேவைப் படும். அது கிடைச்சா செக்சுக்கான தேவை ரொம்ப குறைஞ்சுடும். அந்த அன்னியோன்னியத்தைக் கூட உனக்கு கொடுக்க மனசு வராதுன்னு சொல்லாதே. அப்படியும் செக்ஸுவல் ரிலீஸ் தேவைப் பட்டா நீ சொன்ன மாதிரி நிச்சயம் வைப்ரேட்டர் வாங்கி உன் கூட இன்பம் பெருவதா கற்பனை பண்ணிட்டு உபயோகிப்பேன்"
விஸ்வா தனிமையில் சுய இன்பம் கண்டதையும் அதுவே தான் நீண்ட நேரம் இயங்காததற்குக் காரணமானதையும் எண்ணி வெட்கினான்.
அவர்களது பேச்சு வெகு நேரம் நீண்டும் அதில் விஸ்வாவின் ஆற்றாமையும் வனிதாவின் விளக்கங்களும் மட்டுமே இருந்தது. அவளது விளக்கங்கள் சரியென மனதில் தோன்றினாலும் அவைகளை ஏற்றுக் கொள்ள விஸ்வாவுக்கு மனம் வரவில்லை.
ஆனால் இருவரும் மனக் குமுறல் இல்லாமல் மனம் விட்டுப் பேசும் அளவுக்கு இருவருக்கும் அந்த சந்திப்பின் மூலம் மனப் பக்குவம் வந்து இருந்தது.
ஆர்.எஸ்.ஐயில் டாக்டர் மதுசூதன் வாடகைக்கு எடுத்து இருந்த ஆலோசனை அறை ..
டாக்டர் மதுசூதன், "ரெண்டு கால கட்டங்களில் அவளுக்கு சந்திரசேகருடன் உறவு இருந்தது. ஒவ்வொண்ணுக்கும் என்ன காரணம்?"
விஸ்வா, "Well, let us take the first time she had sex with him. அவளுக்கு என் திறமையில் நம்பிக்கை இல்லை. நோ நோ .... எனக்கு என் மேல் அப்போ நம்பிக்கை இல்லை. அது தான் உண்மை. ஏற்கனவே அப்படி இருந்த எனக்கு அவளும் ராமும் சேர்ந்து நம்பிக்கை வர வெச்சாங்க. இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, அந்த நாட்கள் அவளிலும் ரொம்பவே அவ கஷடப் பட்டு இருப்பான்னு தோணுது. அப்பவும் நான் அவளுக்கு கிடைக்காமல், ஐ மீன் எல்லா விதத்திலும், கிடைக்காமல் இருந்தேன். அந்த சமயத்தில் தன் சுகத்தைப் பொருட் படுத்தாமல் எப்படியாவுது எனக்கு தன்னம்பிக்கை வரவைக்க முயற்சி எடுத்தா. She succeeded too.
முதலில் அந்த PML வேலை கிடைக்கும்ன்னு ரொம்ப நம்பிக்கையோடு இருந்தேன். வேலை கிடைக்காதுன்னு தெரிஞ்சப்போ நான் முழுவதும் நம்பிக்கை இழந்தேன். அந்த நிலைமையில் எனக்கு எப்படியாவுது நம்பிக்கை ஊட்டணும்ன்னு வனிதா முடிவு செஞ்சு இருக்கா. நான் மனசு ஒடிஞ்சு போயிருந்ததுக்கு சீக்கரமா ஒரு முடிவு காணத் துடித்தாள். தன்னம்பிக்கை அவளுக்கு ரொம்பவே அதிகம். கூடவே எந்த விஷயத்தையும் இமோஷனலா பாக்காமல், உணர்ச்சிவயப் படாமல் யோசிப்பா. அந்தத் தன்னம்பிக்கை அவளை தப்பா முடிவு எடுக்க வைச்சு இருக்கு.
It is her basic trait. எல்லாம் அவளுக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு முடிவு எடுத்தாகணும். அதனால்தான் அவரோட கண்டிஷனுக்கு ஒத்துகிட்டு இருக்கா. அந்த சமயத்திலும் நான் அவளுக்குக் கிடைக்காமத்தான் இருந்தேன். நான் அப்படி இருந்ததனால் குற்ற உணர்வு இல்லாமல் அவளை அவரோடு எஞ்சாய் பண்ண வெச்சுது”
டாக்டர் மதுசூதன், “நீ சொல்வது ஒரு அளவுக்கு சரி. ஆனா, சில விஷயங்களை நீ அவளிடமே கேட்டுத் தெரிஞ்சுக்கணும்”
விஸ்வா, “எதுக்கு? அதனால் ஒரு பயனும் இல்லை”
டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தாலும் சரி. பிரிஞ்சாலும் சரி உன் மனத்தில் அவளைப் பத்தி அனாவிசிய சந்தேகங்களும் அனுமானங்களும் இருக்கக் கூடாது. அது உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் பாதிக்கும்”
விஸ்வா மௌனம் காக்க ...
டாக்டர் மதுசூதன், “சரி, ரெண்டாவுது முறை அவ சந்திரசேகருடன் தொடர்பு நேர்ந்தது எப்படி?”
விஸ்வா, “ஆனா, அந்த தொடர்பு உண்டானதுக்கும் அதற்குப் பிறகு தொடர்ந்ததுக்கும் நான் தான் காரணமா இருந்து இருக்கேன். ஆனா, அவ செஞ்சது சரின்னு சொல்லலை.”
டாக்டர் மதுசூதன், “விஸ்வா, Do you love Vanitha”
விஸ்வா, “எஸ். ஆனா செஞ்சதை என்னால் மன்னிக்க முடியலை. அதே சமயம், நானும் ஒரு விதத்தில் காரணமா இருந்து இருக்கேன்னு நினைக்கும் போது என்னால் என்னையே மன்னிக்க முடியலை”
டாக்டர் மதுசூதன், "சரி, வனிதா என்ன செய்யணும்? இனி அவளோட வாழ்க்கை எப்படி அமையணும்?”