• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,593
173
அவர்கள் இரண்டு பேரும் நடந்து கொஞ்சம் தள்ளிப் போய் நின்றனர். அவன் வந்து மறைவாக பைக்கை நிறுத்தியதும் சட்டெனப் போய் அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டாள் சாந்தி.

” ஏய் சீக்கிரம் உக்காருடி ” என்றாள்.

யாராவது பார்க்கிறாராகளா என்பதைப் பார்த்து விட்டு.. பாக்யாவும் சாந்தி பின்னால் பைக்கில் உட்கார்ந்தாள்.. !!

” பாத்து போங்க.. சார்.. ! மெதந்துட்டு போய்.. எங்காவது விழுக்காட்டிராதிங்க. ” என்று சிரித்தாள் பாக்யா.

” தைரியமா உக்காருங்க.. பாக்யா ”

” நாங்க தைரியமாத்தான் இருக்கோம்.. நீங்க ரோட்ட பாத்து மட்டும் ஓட்டுங்க..”

சாந்தி அவன் முதுகில் ஒட்டிக் கொண்டாள். பாக்யா அவ்வப்போது அவள் இடுப்பில் கிள்ளனாள். ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி.. ரோட்டிலிருந்து விலகி.. இருட்டுக்குள் பைக்கை விட்டான் சுபாஷ்!

” ஏய் எங்க போகுது வண்டி ?” பாக்யா கேட்டாள்.

” போலாம் இருங்க.. கொஞ்சம் பேசணும் ” என்றான் சுபாஷ்.

” இவ்வளவு நேரம் பேசினது பத்தலையா ?”

” அங்க ப்ரீயா பேச முடியல..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” அப்படி ப்ரியா பேசாரதா இருந்தாலும் போன்ல பேசிக்கலாமே.. ?”

” இல்ல.. இது நேர்லதான் பேசணும் ”

சாந்தி ஒன்றுமே பேசவில்லை. சிரிக்க மட்டும் செய்தாள். பாக்யாவுக்கு ஏதோ நடக்க போகிறது என்று தோன்றியது. சரி கிஸ்ஸடிப்பானா இருக்கும் என்று நினைத்தாள்.. !!

கொஞ்சம் மறைவாகப் போய் இருட்டில் பைக்கை நிறுத்தினான். கொஞ்சம் மரங்கள் இருக்கும் காடு அது. அடர்த்தியான இருட்டில் சில்வண்டுகளில் ரீங்காரம் சுற்றிச் சுற்றி ஒலித்துக் கொண்டிருந்தது.

” என்ன பேசணும் ??” என்று இறங்கிய பின்தான் அவனைக் கேட்டாள் சாந்தி.

” சொல்றேன். ஒண்ணும் பயமில்ல இல்ல. ?”

” பயமில்ல.. ! நீங்க சொல்லுங்க? ”

சாந்தி பக்கத்தில் நெருங்கி அவள் கையைப் பிடித்தான்.
” என்னை கல்யாணம் பண்ணிக்குவதான சாந்தி ?”

” ஒடனே முடியாது ”

” பரவால்ல. எவ்ளோ நாள் ஆனாலும் உனக்காக நான் காத்திருக்கேன் ”

பாக்யா குறுக்கிட்டுக் கேட்டாள்.
” இவள பத்தி எல்லாம் தெரியும் இல்ல. ?”

” தெரியும் ”

” இவ மொதவே கல்யாணமாகி டைவோர்ஸ் ஆனவ..”

” சொல்லிட்டாங்க..”

” பின்னால அதை வச்சு சண்டை போட மாட்டிங்களே.. ?”

” சண்டையா.. ? ச்சே.. சாந்தி எனக்கு தேவைதைங்க பாக்யா. ! அவங்கள போய்… ”

” ப்பா… புல்லரிக்குது ”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” நெஜமாங்க.. சாந்தியை நான் பூ மாதிரி பாத்துக்குவேன். இப்படி ஒரு தேவதை எனக்கு கெடைச்சா நான் உள்ளங்கைல வச்சு தாங்குவேங்க.. !”

” ஓவரா சீரியல் பாப்பிங்களோ ?”

” ஏங்க பாக்யா ?”

” பின்ன.. இப்படி டயலாக்கா அடிச்சு விடுறீங்க.. ?”

” ச்சே.. உண்மைங்க.. ”

‘ என்ன உண்மையோ.? எல்லாம் ரெண்டு மாசம் வெச்சு செய்யுறவரைதான் ‘ என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பின்.. சாந்தி நெகிழ்ந்து போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். அவனும் பதிலுக்கு அவளை முத்தமிட.. இருவருக்கும் அங்கேயே பற்றிக் கொண்டது. ஆண் சுகத்துக்கு ஏங்கும் சாந்தி அவனது இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தாள். இருவரும் இருட்டைச் சாதகமாக்கி.. முத்தமிட்டுக் கொண்டிருக்க.. பாக்யா திகைததாள். ஆரம்பித்த முதல் நாளிலே இவ்வளவு தூரம் போகும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. காதல் எல்லாம் வேண்டாம் என்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்த சாந்தி இப்படி இணங்கிப் போனது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.

” ஏய்.. என்னப்பா நடக்குது இங்க.. ?” என்றாள் பாக்யா.

சுபாஷ் மெதுவாக பிரிந்தான்.
” ஒண்ணும் இலலைங்க.”

” மொத நாளேவா.. ?? நான் ஒருத்தி இருக்கேன்ப்பா இங்க.. ”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” ஸாரிங்க.. ”

சாந்தி எதுவும் பேசவில்லை. உடையை சரி செய்தபடி நகர்ந்து வந்தாள்.

” நல்ல ஆளுகப்பா ” என்றாள் பாக்யா.

” ச்சீ.. போடி. ”

” அப்போ நான் போகவா ?”

” ஏன்டி.. ?”

” நீதான் போக சொல்லிட்டியே.. எனக்கென்ன வேலை இங்க.. ?”

” கொன்றுவேன். ! நாங்க என்ன அலையறமாக்கும்.. ?”

”பின்ன வேற என்ன நடக்குது இங்க.. ?”

” ஏய்.. பீல் பண்ணி சொன்னாங்க கேக்கலையா ?”

” கேட்டுச்சு.. !! இச்சு இச்சுனு எலிக்குச்சு கத்துற சத்தம்தான.. ??”

” ச்சீ போடி ” அடித்தாள்.

” சரி.. சரி.. போலாமா.. இல்ல வேற ஏதாவது.. ?” என்று சாந்தியின் முலையை கிள்ளினாள் பாக்யா.

” மூடிட்டு நட.. ! அவ்வளவுதான்.. !!”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
சுபாஷ் பைக்கை கிளப்பினான். மீண்டும் மூவரும் அமர்ந்து அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்கள். முதலில் பாக்யாவை கொண்டு வந்து காலவாய் அருகில் இறக்கி விட்டார்கள். !!

” பாத்து போடி ” என்றாள் சாந்தி.

” நான் போய்க்கறேன். நீங்க எப்படி வீட்டுக்கா.. ?? இல்ல லவ் ப்ளேஸ்க்கா.. ??”

” அத நாளைக்கு சொல்றேன் ” என்று விட்டுப் போனாள் சாந்தி.

அனேகமாக இரண்டு பேரும்.. மீண்டும் இருட்டில் எங்காவது ஒதுங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என நினைத்தாள் பாக்யா ….. !!!!!!
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
இருட்டில் மெதுவாக நடந்து வீட்டுக்குப் போனாள் பாக்யா. அவளது அம்மா வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. எந்த சத்தமும் இல்லை. அவள் வீட்டில் பரத் இருந்தான். கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். அவள் எதுவும் பேசவில்லை.

” எங்க போனே ?” என்று அவனே கேட்டான்.

” சினிமாக்கு ” என்றாள்.

” யாருகூட.. ?”

” என் புருஷன் கூட.. ”

” யாரு.. அந்த டிரைவருதான் உன் புருஷனா.. ?” என்று அவன் கேட்க.. திக்கென்றானது அவளுக்கு.

இவனுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தாள். யாரோ தியேட்டரில் பார்த்து சொல்லியிருக்கிறார்கள். சொன்னால் என்ன.. ? நானா அவனது ஜோடி. ? சாந்திதானே.. ?

அவள் பேசவில்லை. மார்பில் இருந்த துப்பட்டாவை உருவிப் போட்டு விட்டு.. அமைதியாகப் போய் சாபபாட்டு சட்டியை திறந்து பார்த்தாள். அப்படியே இருந்தது. அவன் சாப்பிடவில்லை என்று புரிந்தது.

” சாப்படலியா ?” மெல்லக் கேட்டாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” சாப்படலியா ?” மெல்லக் கேட்டாள்.

” மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. ?”

”என்ன ? ” சட்டியிலிருந்து அவளுக்கு மட்டும் உணவைப் போட்டாள்.

” டிரைவர்தான் உன் புருஷனா.. ?”

” ஏ.. ஏன் கத்துற இப்ப.. ? அவனும் சாந்தியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க..! ரெண்டு பேரும் இப்ப லவ் பண்ணிட்டு இருக்காங்க. நான் கூடப் போனேன். அவ்வளவுதான். நான் கட்னவனே படு யோக்கியன்.. இதுல நான் இன்னொரு புருஷனுக்கு அலையணுமா.. ?”

” ஏன் நீ அலையாதவளா. ? அவ்ளோ பத்தினியா. ?”

அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. ஆனால் இப்போது சண்டை வேண்டாம் என்று நினைத்தாள். திரும்பி அவனை திரும்பி முறைத்து விட்டு குழம்பை ஊற்றிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள்.

” நான் கட்னதே ஒரு தேவடியாளை.. இதுல ஓவரா சீன் வேற போடுறா.. கண்டாரவோலி..” அவன் பேச்சிலேயே குடித்திருக்கிறான் என்று புரிந்தது.

” இத பாரு.. ” என்றாள் கடுமையாக முறைத்தபடி.

” என்னடி..? எனக்கு எதுவும் தெரியாதுனு நெனைக்கறியா.. ? நீ எத்தனை பேர லவ் பண்ண எவனெவன் கூட எப்படி எல்லாம் பழகினேனு எனக்கு எல்லாம் தெரியும்.. ”

” இப்படி எல்லாம் பேசச் சொல்லி அவ சொன்னாளா.. ?”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
”அவ சொன்னா.. இவ சொன்னானு இழுத்தே.. கழுத்தை அறுத்துருவேன்.. ”

” யாரு நீயா.. ? செஞ்சு பாரரா நீ ஆம்பளையா இருந்தா.. ”

அவன் சடாரென எழுந்து படீரென அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். அதிர்ந்து போனாள் பாக்யா. அவளுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எழுந்த வேகத்தில் அவனைப் பிடித்து தள்ளி விட்டாள்.

” என்னை ஏன்டா அடிக்கற சில்றக்கூதி.. அவ புண்டைய காட்ட மாட்டேன்டாளா.. ?” அடிக் குரலில் கததினாள்.

அவளது பெற்றோருக்கு இந்த சண்டை தெரிய வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் அவன் மீண்டும் அடிக்க.. பதிலுக்கு அவளும் அடிக்க.. சண்டை முற்றி விட்டது. வந்த ஆத்திரத்தில் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழற்றித் தூக்கி அவன் முகத்தில் வீசினாள்.

” இதுக்கு மேல கை வச்சே.. நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது..! மூடிட்டு போயிரு.. !” என்று ஆத்திரமாகச் சொன்னாள்.

அதன் பின்.. அவனும் பேசவே இல்லை. தாலியுடன் சட்டென வெளியேறிப் போய் விட்டான். பாக்யா உடைந்து போனாள். அப்படியே மடங்கி உட்கார்ந்து சிறிது நேரம் சத்தமின்றி அழுதாள். அவளது பெற்றோர் விழிக்கவில்லை என்பது அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

அதன் பின் அவள் சாப்பிடவே இல்லை. உணவுத் தட்டை தள்ளி வைத்து விட்டு அப்படியே சுருண்டு படுத்து விட்டாள்.. !!
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
வீட்டை விட்டு போன பரத் வரவே இல்லை. காலையில் எழுந்து அவள் சமைக்கக் கூட இல்லை. குளித்து புறப்பட்டுப் போய் விட்டாள்.! சாந்தியைப் பார்த்ததும்.. நடந்த சண்டையை அவளிடம் சொல்ல மனசு துடித்தது. ஆனால் அதற்கு முன் அவள் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டாள் சாந்தி..!

” ஏய்.. நைட்டு உன்னை எறக்கி விட்டுட்டு வந்தப்பறம் என்ன நடந்துச்சு தெரியுமாடி ?” அவள் முகத்தில் மலர்ச்சிப் புன்னகை.

” என்ன நடந்துச்சு.. ?” அமைதியாகக் கேட்டாள்.

” நேரா நான் வீட்டுக்கு வரலே.. ”

” ம்ம் ?”

” காட்டுக்குள்ள ஒதுங்கிட்டோம் ”

” நெனச்சேன்.. ! ஒதுங்கி. ?”

” பயங்கர மூடுல இருந்தான்டி அவன்.. ப்பா.. எப்படி எல்லாம் புடிச்சு பெணைஞ்சு எடுத்துட்டான் தெரியுமா.. ?” மார்பில் கை வைத்துக் கொண்டு சிரித்தாள்.

” முடிஞ்சுதா எல்லாம் ?”

” ச்ச.. இல்ல.. ! மொத நாளே எப்படிடி..? எனக்கும் நலலா மூடு ஏத்தி விட்டுட்டான்.ஆனா.. மொத நாளே நான் எடம் குடுத்தா என்னை தப்பா நெனைச்சுருவான்னு.. அதுக்கு மட்டும் ஒத்துக்கலை.. !”

” பால் குடுத்தியா.. ?”

” நான் எங்க குடுக்கறது.. ? அவனே சப்பு சப்புனு சப்பி எடுத்துட்டான். இன்னுமே எனக்கு மாரு வலிக்குது.. ”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” ம்ம்.. நல்ல ஆளுதான்..”

” ஆமாடி.. அவன் வந்து வெய்ட் பண்ணிட்டு இருக்கான். போலாமா ?”

” நட… நட…”

இருவரும் கிளம்பி பஸ் ஸ்டாப் போகும்வரை அதே நாயம்தான். வேன் தயாராக நிற்க.. அதற்கு மேல் சாந்தியின் காதல் லீலைதான் தொடர்ந்தது. பாக்யா தன் பிரச்சினையை சொல்லவே இல்லை. !!

மதியம்தான் சாந்தி கேட்டாள்.
”ஏண்டி லஞ்ச் கொண்டு வரலையா ?”

” இல்லைடி.. நல்லா தூஙகிட்டேன். ஒண்ணுமே செய்யல..” என்றாள்.
கேண்டீனில் வாங்கிச் சாப்பிட்டாள்.

அன்று வேலை முடிந்து வீடு போனபோதும் பரத் வந்த சுவடு தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று அவனுக்கும் சேர்த்து உணவு சமைத்தாள். அன்றும் அவன் வரவே இல்லை. அவள் அதைப் பற்றி யாரிடமும் பேசவும் இல்லை. !!

அப்படியே இரண்டு நாட்கள் ஓடி விட்டது. மூன்றாவது நாள்தான் சாந்தியிடம் நடந்த சண்டையைச் சொன்னாள்.

” அடிப் பாவி ” என்று திகைத்தாள் சாந்தி ”ஏன்டி சொல்லவே இல்ல.?”

” இல்ல நீ லவ் மூடுல இருக்க.. இதெல்லாம் போயி உன்கிட்ட சொல்லி.. உன் மூடை ஏன் கெடுக்கனும்னுதான். ”
 
Top