அடுத்த முறை ராசு ஊருக்கு வந்தபோது… பாக்யா பூப்படைந்திருந்தாள்.
அவளது சடங்கு காரியங்கள் எல்லாம் முடிந்து.. அவளும் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள்.!
அது மட்டுமல்ல.. அப்போது .. அவளை விட நான்கு வயது பெரியவனான
‘ரவி ‘ என்கிற அவளது உறவினனைக் காதலிக்கவும் தொடங்கியிருந்தாள்.
அப்போதைய அவளது கனவுகளும்.. கற்பனைகளும் மிகவும் அலாதியானது.!