- 60,654
- 37,594
- 173
ஜடையின் முனையில்.. குஞ்சம் போட்டவாறு.. ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.
”அது ஒரு கசப்பான அனுபவம்”
” கோமளா சொன்னா..”
” என்ன சொன்னா…?”
” எல்லாமே சொல்லிட்டா..”
” அப்பறம் எதுக்கு என்னைக்கேக்கற..?”
” ம்..ஒருத்தங்க செத்துப்போய்ட்டாங்கன்னு தெரிஞ்சாலும். .. நாம எழவு வீட்ல போய்.. துக்கம் விசாரிக்கறதில்ல..? அது மாதிரிதான். .”
”அது ஒரு கசப்பான அனுபவம்”
” கோமளா சொன்னா..”
” என்ன சொன்னா…?”
” எல்லாமே சொல்லிட்டா..”
” அப்பறம் எதுக்கு என்னைக்கேக்கற..?”
” ம்..ஒருத்தங்க செத்துப்போய்ட்டாங்கன்னு தெரிஞ்சாலும். .. நாம எழவு வீட்ல போய்.. துக்கம் விசாரிக்கறதில்ல..? அது மாதிரிதான். .”