• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,594
173
அன்று மாலை..! கௌரி அக்காவின் கணவன் வாங்கிக் கொடுத்த.. செருப்பு.. தோடு.. வளையல்.. எல்லாம் போட்டுக்கொண்டு ரவியைப் பார்க்கப் போகும்முன் கோமளாவைக் கூப்பிட்டாள் பாக்யா.
” கோமு.. வாடி காட்டுக்கு போகலாம்..”
” நான் வல்லடி.. நீ போய்ட்டு வா..”என்றாள் கோமளா.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173


”ஏன்டி..?”
”குளிக்கனும். . டேட்டானது.. நடக்க கஷ்டமாருக்கு..”
” ரொம்ப.. போகுதா..?”
” ஆமாடி…! கொடுமையா இருக்கு..! எதுக்குடி வருது..இதெல்லாம்..?”
சிரித்தாள் பாக்யா. ”ம்..ம்.. அது வல்லேன்னா.. அப்பறம் நீ..காலத்துக்கும் மலட்டு ஜீவன்தான். நீ பொட்டையா பொறந்ததே வேஸ்ட்டாகிரும்.”
”அதுக்குனு… இப்படியாடி… மாசா மாசாம்… அவஸ்தை படவேண்டியிருக்கு…”
”ம்..சரி.. நீ குளிச்சிட்டிரு… நா போய்ட்டு வந்தர்றேன் ” என்றுவிட்டு தனியாகப் போனாள் பாக்யா.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
ரவி மறைவான ஒரு இடத்தில்தான் இருந்தான்.
அவள். . அவன் பக்கத்தில் போனதும் கேட்டான்.
”விசேசம் எப்படி இருந்துச்சு. .?”
முகம் பிரகாசிக்க..” சூப்பரா இருந்துச்சு..” என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தான்.
”காரமடை போனியா.. உங்க மச்சான்கூட.?”
” ஆமா. .” சிரித்தாள் ”யாரு சொன்னா..?”
ரவி ” பூ.. பொட்டு. . வளையல் எல்லாம் வாங்கித் தந்தாராமே..?”
”ஆமா. . இதுதான் பாரு. .! உனக்கு காட்னும்னுதான் போட்டுட்டு வந்தேன்..” என கை.. காது.. கால் செருப்பெல்லாம் காட்டினாள். ”நல்லாருக்கா..?”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
அதை அவன் ரசிக்கவில்லை. சட்டென. ”பதிலுக்கு நீ என்ன தந்த..?” எனக் கேட்டான்.
”நான்லாம் ஒன்னுமே தல்ல..” எனச் சிரித்தாள்.
அவன் முகம் இருகியது ”தந்துருக்க. ” என்றான்.

‘ பகீர் ‘ என்றது அவளுக்கு. ஒருவேளை கௌரி புருஷன்… அவளை மடக்கிப்பிடித்து முத்தமிட்டது தெரிந்துவிட்டதோ..?
எப்படி. .? கடவுளே.. இப்போது என்ன செய்வது..?
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
அவளை முறைத்தவாறு ”பதிலுக்கு நீ உன்னையே குடுத்துருக்க..” என்றான். கடுமையாக.
‘ தூக்கிவாரிப் போட்டது. இது அபாண்டம்.’
”கடவுளே.. யாரு சொன்னா..உனக்கு. .?”
”யாரோ சொன்னாங்க..ச்சீ.. உன்னப் போய்… லவ் பண்ணேன் பாரு… இப்பவே.. எவன்கூட வேனாலும் போறியே.. நீயெல்லாம் ஒரு பொண்ணா..? தேவடியா..!” என்று கடுமையாகவே.. பேசிவிட்டு..உடனே அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான் ரவி.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
அதிர்ந்து போய்.. செய்வதறியாது.. அப்படியே நின்று விட்டாள் பாக்யா.
உடனடியாக அவள் கண்களிலிருந்து.. மளமளவென கண்ணீர் வழிந்தது.
இப்படி ஒரு மோசமான நிகழ்வை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு… அவன் போன திசையைப் பார்த்தாள்.
ரவி… வேகமாகப் போய்க்கொண்டிருந்தான்.
அவன் மேல் எழுந்த கசப்புடன்… மனம் குமுற…
மிகவும் கவலையுடன் வீடு திரும்பினாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த கோமளாவிடம் போய்.. நடந்ததைச் சொல்லி அழுதாள்.
காரமடை போனது.. வந்தது.. கௌரி கணவன் வாங்கிக் கொடுத்தது. . எல்லாம் சொன்னாள். ஆனால் அவன் கொடுத்த முத்தத்தை மட்டும் மறைத்து விட்டாள்.

கோமளா ” அவன் கெடக்கான் விட்றி…! இப்ப நீ எதுக்கு அழற? உன்னை வேண்டாம்ட்டு போனான்னா.. அவனுக்குத்தான் நட்டம். உனக்கில்ல..” என ஆறுதலாகப் பேசினாள்.
பாக்யா ”அதப்பத்திகூட எனக்கு கவலை இல்லடி.. இப்படியொரு அபாண்டமான பழிய.. என்மேல போட்டுட்டானே… என்னைப் பாரு… அப்படியா தெரியுது…?”
”அவன்கிட்ட நான் பேசறேன்.. நீ தைரியமா இரு..! நாளைக்கு இருக்கு அவனுக்கு. . நான் என்ன பண்றேன் பாரு. . எதை நம்பறதுனு வேண்டாமா..? இதெல்லாம் யாரு சொன்னாங்களாம் அவனுக்கு.?”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
2.jpg
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” தெரியலியே..”
” நீ.. எதுக்கு. . லூசு மாதிரி இதெல்லாம் கொண்டு போய் அவன்கிட்ட காட்ன..?”
”எதார்த்தமா காட்னேன். நான் என்ன கண்டேன்.. இவன் இப்படி ஒரு பழிபோடுவானு..” என்றாள்.
”ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கோ.நீ அவருகூட காரமடை போனதோ.. அவரு வாங்கித் தந்தத போட்டுகிட்டதோ தப்பே இல்ல. அதப் போய் அவன்கிட்ட சொன்ன பாரு.. அதான் தப்பு. தப்பெல்லாம் உன் பேர்லதான். நானாருந்தா கண்லகூட காட்டிருக்க மாட்டேன். இப்ப நம்ம ராசுவையே எடுத்துக்க.. அவன்கூட நாம எவ்வளவு நெருக்கமா பழகறோம்.. அதெல்லாம் இவனுககிட்ட சொல்றமா..? இல்லதான..? சொன்னா என்னாகும். .? வம்புதான..? அது மாதிரிதான் எதுமே.. எத யாருகிட்ட சொல்லனுமோ.. அதமட்டும்தான் சொல்லனும்..”
”அப்ப. . நா சொன்னதுதான் தப்பா. .?”
”ஆமா. . சொல்லாம இருந்துருக்கனும். ”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
கௌரி கணவன் முத்தமிட்டதை சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தாள் பாக்யா.
ஆனால் கோமளா வாய் ஆடங்காமல்.. ராசுவிடம் சொல்லிவிடுவாள். ராசுவுக்கு தெரிந்தால்.. இந்தப பிரச்சினை இன்னும் பெரியதாகிவிடும். . என வாயை மூடிக்கொண்டாள்.
அழுவது தவிற வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. .!
 
Top