• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,594
173
” உக்காருங்க மேடம். .” எனச் சிரித்தான் வேலு.
அவனுக்கு பதில் சொல்லாமல் கதிரைப் பார்த்து..
” வாடா… உன்ன அம்மா கூப்பிடுது..” என்றாள்.
”எதுக்கு. .?” எனக்கேட்டான் கதிர்.
” மூடிட்டு வாடா…”
” போ… உனக்கு வேற வேலை இல்ல. .”
அவன் தலைமேல் தட்டினாள் ”வாடா…நாயி…”
இடைஞ்சலால் கோபமாகிவிட்ட கதிர் ”போடி பேயீ…” என்றான்.
வேலுவின் முன் அவமானமாகத் தோண்றியது.
‘ படீர் ‘ என அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள்.
” ஆ..” நெளிந்தான் கதிர்.
வேலு ”இப்படியா…அடிப்ப..?” எனக்கேட்டான்.
”என் தம்பி. .. அவன எப்படி வேனா அடிப்பேன்..” என்றாள்.
வன்மம் கொண்டான் கதிர். சடாரென எழுந்து.. அதே வேகத்தில் அவள் தொடைப்பகுதியில்… ‘ நச் ‘ சென ஒரு உதை விட்டான்.
பலமான உதை..!
இதை எதிர்பாராதா பாக்யா… வலியால் துவண்டு போனாள். வலி பொறுக்க முடியாமல்.. மடங்கிக் கீழே உட்கார்ந்தாள்.
உதைத்ததும் கதிர் வெளியே ஓடிவிட்டான்.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
பரிதாபம் பொங்க… ஆனால் சிரித்தவாறு அவளைப் பார்த்தான் வேலு.
”ரொம்ப வலிக்குதா..?” எனக்கேட்டான்.
அவள் பேசவில்லை.
நெருங்கி வந்தான் ”நல்லா ஒதச்சுட்டானா..?”
” எல்லாம் உன்னாலதான். .” என எரிச்சலோடு சொன்னாள்.
”நானா ஒதச்சேன்…?”
”நீ ஒதச்சிருந்தீன்னா உன் கால ஒடச்சிருப்பேன்..”
சிரித்தான் ” அப்றம் நீதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்..”
”ஆ.. கல்யாணம் பண்ணிட்டு.. உன்ன வெச்சு. . பிச்சையெடுக்கறதா..?”
” உனக்காக உசிரையே தருவேன்… இந்த காலா பெருசு?”
” மசுர குடு..” என்றாள்.”நெனப்ப பாரு. .”
”சே… உசிரவிட.. மசுரு பெருசில்ல தெரியுமா..? உனக்கு அதான் வேனும்னா..” மயிரைப் புடுங்கி..” இந்தா வெச்சுக்கோ..” என நீட்டினான்.
”அட…தூ.. போடா.. மயிரா..” என்றாள்.
”நீ என்ன வேனா திட்டிக்கோ.. நான் கோபப்படவே மாட்டேன். ஆனா நா உன்ன லவ் பண்றேன்றது உன் தம்பிக்குக்கூட தெரியும். .” என்றான் வேலு.
” ஆ…! அவன் பெரிய புடுங்கி..” என எழ முயன்றாள்.
முடியவில்லை.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
  1. வலியால் துவண்டு..
    ”தூக்கிவிடேன்டா…” எனக் கை நீட்டினாள்.
    அவள் கையைப் பிடித்தான். ”காலம்பூரா.. இந்தக் கையை விடவே மாட்டேன்..”
    ”சீ.. இது அந்தக் கை இல்ல…”
    ”தெரியும்.. வாழ்க்கை…”
    ”விட்றா… மூடிட்டு. ..” எனக்கையைப் பிடுங்கிக் கொண்டாள்.
    சுவற்றைப் பிடித்து.. ‘ தம் ‘ கட்டி எழுந்து. . மெல்ல.. மெல்ல.. நடந்து வீடு போனாள்.
    தன் அம்மாவிடம் சொன்னாள்.
    ” அந்த நாயி… என்னை எட்டி ஒதச்சிட்டான்மா..”
    ”ஏன். .?”
    ” கூப்ட்டேன்.. வல்லேன்னான். தலைல தட்னேன்.. அதுக்கு எந்திரிச்சு.. தொடைலயே எட்டி ஒதச்சிட்டான்.. பையனா அவன். .?” என அழுதாள்.
    ”எங்க ஒதச்சான்..?” அம்மா கேட்டாள்.
    இடம் காட்டினாள். அவனைக் கண்டபடி திட்டினாள்.
    தடவி விட்ட அம்மா. .
    ” வரட்டும் அவன். .. கால்ல சூடு போடறேன்..” என்றாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
அதன்பிறகு… வேலுவுடன் நன்றாகவே பேசிப்பழகினாள் பாக்யா. அவனது காதலைத் தூண்டும்விதமாகவே நடந்து கொண்டாள்.
மறுமுறை அவன் பூ கொடுத்தபோது அதை மறுக்காமல்.. வாங்கிக் கொண்டாள்.
” ஆனா லவ்வெல்லாம் பண்ண மாட்டேன்..” என்றாள்.

மாலை நேரத்தில். . அவளது தம்பியோடு சேர்ந்து.. அவளே வேலு வீட்டிற்குப் போய்விடுவாள்.
கேரம்போர்டு விளையாடுவார்கள். மற்ற நேரத்தில். . அவன் கதிரோடு சேர்ந்து..அவள் இருக்குமிடம் வந்து விடுவான்.

அன்று…
வேலு வீட்டில் போய் கேரம்போர்டு விளையாடினாள் பாக்யா.
முதலாவதாகத் தோற்றுவிட்ட கதிர் எழுந்து வெளியே போய்விட்டான். நீண்ட நேரமாகியும் காணவில்லை.
ஆட்டம் இறுதிக்கு வந்தது.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
”ஜெயிச்சா என்ன தருவ..?” எனக் கேட்டான் வேலு.
” ம்… செருப்படி…” சிரித்தாள்.
” நீ ஜெயிச்சா.. நீ என்ன கேட்டாலும் தரேன்..”
” நீ ஜெயிச்சா. .?”
” நா கேக்கறது நீ தரனும்…”
”மொத ஜெயி… அப்றம் பாப்பம்”
” நீ ஜெயிச்சா என்ன கேப்ப..?”
” என்ன வேனா கேப்பேன்..”
” வேண்டாம். . நீ என்ன கேப்பேனு தெரியும். .”
” நீயும் என்ன வேனா கேக்கலாம்..”
” வேண்டாம் போ..” என எழுந்தாள்.
அவனும் எழுந்தான் ”தோத்துருவேனு பயம் உனக்கு. .” எனக் கிண்டலாகச் சிரித்தான்.
”போடா.. எனக்கென்ன பயம்..?”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
62.jpg
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
சட்டென அவள் கை பிடித்தான் ”அப்ப உக்காரு மோதிப்பாக்கலாம்..”
” ஆ.. சீ.. கைய விடு..”
ஆனால் அவன் விடவில்லை.
”ஓடாத வா..”
” விடறா.. நாயி…”
”நா நாயா…?” என அவள் தோளில் குத்தினான்.
”என்னைவே அடிக்கறியா..?” என அவனை அடித்தாள்.
” நீ என்ன பெரிய இவளா..?” மறுபடி அவன் அடித்தான்.
பதிலுக்கு அவள் அடிக்க… மறுபடி அவன் அடிக்க…
அவள் அடித்தாள்… கிள்ளினாள்.
அவனும் கிள்ளினான்.
விளையாட்டு சண்டை முற்ற.. சட்டென தாவி.. கப்பென அவளைக் கட்டிப்பிடித்தான்.
விலகித் திமிறிப் போனாள்.
ஆனாலும் அவள் மார்பைப் பிடித்து ஒரு அழுத்து. . அழுத்திவிட்டான்.
”சீ… பரதேசி. .நாயி. .” எனத் திட்டினாள்.
அவன் மறுபடி நெருங்க…
வெளியே ஓடிவிட்டாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
மறுநாள். . தனியாக இருந்த போது… வேலுவிடம் சொன்னாள் பாக்யா.
”லவ் பண்ணா வெறும் லவ் மட்டும் தான் பண்ணனும். . இப்படி அலையக்கூடாது..”
”சத்தியமா நா உன்ன லவ்தான் பண்றேன்..” என்றான்.
”அப்பறம் ஏன் நேத்து அப்படி பண்ண. .?”
” அ… அ..து.. வந்து. . ஒரு. . இதுல…”
”இனிமே என்னை தொட்ட. .கைய முறிச்சிருவேன்..!”
” தொடாம… எப்படி லவ் பண்றது..?”
” ஆமா இல்ல..? தொடாம லவ்வே பண்ணமுடியாது.. ? சரி அப்ப லவ்வே பண்ண வேண்டாம்.. என்னை மறந்துரு”
” ஐயோ. . என்ன பாக்யா.. உன்ன மறந்துட்டு நா எப்படி உயிரோட இருப்பேன்..?”
” அட..அட.. ! சும்மா அளக்காதடா..”
”அளக்கலே.. உன்மேல சத்தியமா. ..”
” நாயி… அத ஏன்டா என்மேல பண்ற..? உன்மேல பண்றதுதானே..?”
” நீதானே.. என் உயிர். . வாழ்க்கை எல்லாம். .”
” ஆ..! நெஞ்ச நக்கறடா..? இனிமே தொட்ட.. கைய முறிச்சிருவேன்.! என்னை தொடாம லவ் பண்ணபாரு. .”
” ம்… ம்…”
” அது..” என்றாள் பாக்யா.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
அப்பறம்.. ஒரு நாள். …
முத்து கேட்டாள்.
”வேலுவ லவ் பண்றியா..?”
”ஐய.. நா இல்லப்பா..” என்றாள் பாக்யா.
” அப்றம் அவன்கூட பேசற.. பழகற…?”
” அது.. சும்மாதான். .”
” என்னமோ…?”
” நம்பலேன்னா போ…”
” காளீஸ் அக்காகூட கேட்டுச்சு.”
” என்ன கேட்டுச்சு..?”
” நீயும் அவன லவ் பண்றியானு..?”
”அந்தக்காக்கு எப்படி தெரியும்.?”
”அவன்தான் சொல்லிருக்கான்”
” ஓ.. அந்தக்கா என்ன சொல்லுச்சு.. உங்கிட்ட..?”
”லட்டு மாதிரி இருக்கற உனக்கு. . வேலு மேட்சாவே இல்லனு சொல்லுச்சு. .” என்றாள் முத்து.
” நெஜமாவே.. அவன எனக்கு புடிக்கவே இல்ல.. ஏதோ டைம்பாஸ்க்கு. . இருக்கட்டுமானுதான்.. அவன்கூட பழகிட்டிருக்கேன்” என்றாள் பாக்யா.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
பாக்யா பள்ளி முடிந்து வீடு போனபோது.. ராசு வந்திருந்தான்.
சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவளது… அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பாக்யா முகம் மலர..
” ஏய். . நீ எப்ப வந்த..?” எனக் கேட்டாள்.
226.jpg
 
Top