• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,594
173
சாப்பிட்டபின்.. உடைமாற்றிக்கொண்டு போய்..முத்துவை அழைத்துக் கொண்டு. .. டி வி பாக்கப் போனாள் பாக்யா.
இன்றும்… அந்தப் பையன்கள் இருந்தனர்..! அதன்பிறகு டி வி பார்ப்பது என்பது… தினந்தோறும் நடக்கும் ஒரு சம்பவமாகிப் போனது.!

ஒரு வாரம் கழித்து. ..!
டி வி பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது சொன்னாள் முத்து.
”காளீஸ் அக்காளுக்கும். . அந்த.. பரத் பையனுக்கும் ஒரு இது..”
” எது..?” பாக்யா.
” அதான். .. தொடுப்பு..”
அதிர்ச்சியடைந்தாள் பாக்யா ”ஏய்.. என்னடி சொல்ற..?”
”அஃக்கா.. ரொம்ப நாளா.. இது நடக்குது..! எப்பப்பாரு அவன் இங்கயேதான் இருப்பான்…”
”ஏய். . அந்தக்காக்கு கல்யாணமாகி பசங்கல்லாம் கூட இருக்காங்க… அந்தண்ணாக்கு தெரிஞ்சா என்னாகும். .?”
”ஒன்னும் ஆகாது.. அந்தண்ணாக்கு எல்லாமே தெரியும். .”
”அடிப்பாவி.. அபாண்டமா பேசாதடி..”
”ஏ… இது அபாண்டம் இல்ல. .! ஊரு பூரா தெரியும். . நீ யாரவேனா கேட்டுப்பாரு…”
”நெஜமாவாடி சொல்ற…?”
”என்ற வெள்ளி மேல சத்தியமா. ..” என்றாள் முத்து.

‘வெள்ளி. ‘ முத்துவின் பால்ய வயது நண்பன் மட்டுமல்ல… அவளது மானசீகக் காதலன்.
முத்து சிறுவயதில் வளர்ந்ததெல்லாம் பாட்டியிடம்தான். அப்போது அவள் சினேகிதனாக இருந்தவன்தான் வெள்ளிங்கிரி. அவனைப் பார்க்க இப்போதும். . மாதம் ஒரு முறையாவது பாட்டிவீட்டிற்குப் போய்விடுவாள் முத்து.
அப்படிப்பட்ட..’ வெள்ளி மேல் சத்தியம் ‘ என்றால் அதைச் சந்தேகிக்க வேண்டிய அவசியமே இல்லை.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
ஆனால் பாக்யாவால்தான் அதை ஜீரனிக்க முடியவில்லை.
” என்னால நம்பவே முடியல..! அந்தக்காளா இப்படி..?”
” ஐய… அந்தக்காள என்னன்னு நெனச்ச..? லேசுப்பட்ட பொம்பளனு நெனைக்காத..! ‘ஆ..ஊ..’ ன்னா.. தற்கொலை பண்ணிக்குவேன்னு அந்தண்ணாவ மெரட்டுவாளாம். நெஜமாவே ஒரு தடவ மருந்து குடிச்சிட்டு. . ஆஸ்பத்ரி போய் நலலாகி வந்துருக்கு தெரியுமா?”
” ச்ச… ஜீரனிக்கவே முடில..! அவனோட வயசென்ன.. அந்தக்கா வயசென்ன…?”
முத்து சொன்ன விசயங்கள் எல்லாம் அவள் மனைதை வெகுவாக பாதித்தன..!
காரணம் இந்த சில தினங்களில்… பாக்யாவைப் பெரிதும் கவர்ந்திருந்தான் பரத்.
அவனா இப்படி. ..???

பாக்யா டி வி பார்க்கப் போவதையே விட்டு விட்டாள். சில நாட்கள் கழித்து. .. ஒரு நாள் மதிய நேரம்… பள்ளத்துக்குப் போனபோது.. வழியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த. . காளீஸ்வரியைப் பார்த்தாள்.
அவளே அழைக்க…. தவிர்க்க முடியாமல் அவளிடம் போனாள்.
” எப்படி பாக்யா இருக்க..?” என காளீஸ் கேட்டாள்.
சிரித்தாள் ”நல்லாருக்கேன்க்கா..”

 

balusai

Well-Known Member
60,654
37,594
173
”இன்னிக்கு ஸ்கூல் லீவா..?”
” ஆமாக்கா..”
”ஆமா ஏன் இப்பெல்லாம் டி வி பாக்க வர்றதே இல்ல. .?”
” எங்கப்பா திட்டுதுக்கா.. படிப்பு கெடுதுனு…”
” அப்படியா… அதுவும் சரிதான்.! உன்ன ஒன்னு கேக்கனும். .”
”என்னக்கா…?”
” இப்படி வா..” என கை பிடித்து மரநிழலுக்கு அழைத்துப் போனாள். முகம். . கழுத்தெல்லாம் முந்தாணையால் துடைத்தாள்.
”என்னைப் பத்தி தப்பா.. யாராவது உன்கிட்ட.. சொன்னாங்களா..? ” எனக் கேட்டாள்.காளீஸ்வரி…!!!
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
அய்யயய்யோ.. அதெல்லாம் இல்லக்கா..”எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள் பாக்யா.
” சொல்லுவாங்க… அத நம்பாத அதெல்லாம் வெறும் கதை. கொஞ்ச நாள் போனா உம்மேல கூட ஒரு கதைகட்டி விடுவாங்க.. அப்படிப்பட்ட ஊரு இது..” என்றாள் காளீஸ்.
130.jpg
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
மர நிழலில் உட்கார்ந்து.. அவளது குடும்பப் பிரச்சினைகளையெல்லாம் மனம் திறந்து பேசினாள் காளீஸ்.
அவள் கணவன் ஒரு குடிகாரனாம்.. வீட்டிற்கு சரியாக பணம் தருவதில்லையாம். அதோடு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் சொன்னாள்.
அப்போது கொஞ்சம் அழவும் செய்தாள்.

பாக்யா ஆறுதலாகப் பேசினாள்.

காளீஸ்வரி.. அழுது… முந்தாணையால் மூக்கைத் துடைத்தவள்… விலகின முந்தாணையை அப்படியே விட்டாள்.
மாராப்பு விலகி.. அவள் மார்புப் பிளவு ஆழமாகத் தெரிந்தது. தளர்ந்த நிலையிலும் அவள் மார்பில். . கூடுதல் கவர்ச்சி.. இருப்பதாக நினைத்தாள். அவள் மார்பைப் பார்த்த போது… ஒரு பெண்ணான அவளுக்கே… பாலுணர்வு எண்ணம் எழுந்தது. மஞ்சள் கயிறும்… ஒரு பித்தளை செயினும் போட்டிருந்தாள்.

காளீஸ் ” உன்ன.. எனக்கு ரொம்ப புடிக்கும் தெரியுமா..?” என்றாள். பாக்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு. . மெல்லிய குரலில் சொன்னாள்.
”இந்த ஊர்லயே வெச்சு.. எனக்குப் புடிச்ச..ஒரே புள்ள.. நீதான். நீ ரொம்ப அழகாவும் இருக்க..! நல்லா படி.. பெரிய வேலைக்கு போ…! உனக்கேத்த மாதிரி அழகான ஒரு பையனப் பாத்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு…! அது போதும் எனக்கு… ! என்னைப் ப்க்கனும்னு தோணுச்சுன்னா.. எப்ப வேனா நீ என் வீட்டுக்கு வல்லாம்.. நீ வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்..”
” சரிக்கா..”
” என்னை உன் கூடப்பொறந்த அக்கா மாதிரி நெனச்சுக்க…” என உருக்கமாகச் சொன்னாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
சிறிது இடைவெளி விட்டுக் கேட்டாள்.
”ஆமா. . உங்க வீட்டுக்கு யாரோ.. வர்றாங்களாமா.. யாரு அது.. மாமாவா..?”
” ஆமாக்கா. . யாரு சொன்னாங்க..?”
”இல்ல கேள்விப் பட்டேன்..! உங்கம்மா கூடப்பொறந்த தம்பியா..?”
”இல்லக்கா.. சித்தி பையன்..”
”கல்யாணமாகிருச்சா..?”
” இல்லக்கா…”
” உன்மேல ரொம்ப பாசமா இருப்பாங்களாமே..?”
” ஆமாக்கா..! யாருக்கா சொன்னா இதெல்லாம். .?”
” முத்து சொன்னா..! ஆமா உங்க மாமா.. உன்னை ஏதாவது ஆசைப்படறாங்களா..?”
வெட்கம் வந்தது ”இல்லக்கா.. அதெல்லாம் ஒன்னுமில்ல..! சின்னதுலருந்தே.. என்மேல.. ரொம்ப பாசம்..! நா என்ன சொன்னாலும்.. கோவிச்சுக்கவே மாட்டான்..”
”அவங்க பேரு என்ன ..?”
” ராசு. .”
”வெறும் ராசுதானா..?”
” முத்து ராசு..”
”என்ன வேலைக்கு போறாங்க?”
” கம்பெனில.. ஏன்க்கா..?”
” சும்மாதான்… தெரிஞ்சுக்கலாமேனு கேட்டான். ஆளும் நல்ல டைப்தான்.. இல்ல. .”
” ஆமாங்க்கா..!”
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு. . பாவாடையை உதறிக்கொண்டு எழுந்தாள் பாக்யா.
” சரிக்கா.. நா போறேன்..”
” சரிப்பா.. வீட்டுக்கு வா.. என்ன?”
” ம்… வர்றேன்க்கா…”

மறுபடி.. அன்று மாலையிலிருந்து. . அவள் டிவி பார்க்கப் போகத்தொடங்கினாள்.
காளீஸ்வரியுடனான அவள் நட்பு மிக ஆழமாகவே போனது.
பரத் பெரும்பாலும் காளீஸ் வீட்டில்தான் இருப்பான். ஆனால் சந்தேகப்படும் படியாக எதுவும் உணரமுடியவில்லை.!

பரத்… பாக்யாவுடன் வழிய.. வழிய வந்து பேசுவான். நிறைய ஜோக்கடிப்பான். எப்போதும் கலகலப்பாகப் பேசுவான். அவனது அந்தப் பழக்கம்.. அவளை மிகவும் கவர்ந்தது. அவன்மேல் பிரியம் வளர்ந்தது.

அதே சமயம்… வேலுவை ஒதுக்கத் தொடங்கினாள். அவனோடு பேசுவதை.. வேண்டுமென்றே தவிர்த்தாள்
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
”வேலுகூட பேசறதில்லியா.?”
பாக்யா பள்ளி விட்டு வந்ததும் முத்து கேட்டாள்.
”ம்கூம். .!”
”ஏன் பாக்யா. ..?”
”ஏதாவது சொன்னானா அவன்?”
”ஆமா.. ரொம்ப வருத்தப் பட்டான்..”
”அழுதானா…?”
”அழுகலே…”
” பீல் பண்ணானா..?”
” ம்.. ஏன் பேசறதில்ல..?”
” என்னமோ.. புடிக்கறதில்ல..”
” உங்கிட்ட ஏதாவது வம்பு பண்ணிட்டானா..?”
” க்கும்.. நீ வேற.. அதெல்லாம் இல்ல. .”
”அப்றம் ஏன் அவன புடிக்கல.?”
”அதான் எனக்கும் தெரியல..! அவனப்பாத்தாலே.. ஒரு எரிச்சல் வருது..”

 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” அப்ப… அவன் லவ்வு..?”
”மயிறு..” எனச் சிரித்தாள் பாக்யா ”அதெல்லாம் ஓரு மயிறும் இல்ல. .”
”ஏய்..பாவம்பா.. அவன். .”
” அவன புடிச்சிருந்தா.. நீ வேனா லவ் பண்ணிக்கோ..” என்றாள்.

அதன் பிறகு.. வேலுவுடனான அவள் பழக்கத்தைச் சுத்தமாகவே நிறுத்தி விட்டாள்.
அவளது புரக்கணிப்பை ஜீரனிக்க முடியாமல். . பக்கத்து ஊரில் இருக்கும் அவள் அக்கா ஊருக்கே போய்விட்டான். காலவாய் பக்கம் வருவதைக்கூட நிறுத்திக் கொண்டான்.

அதைப் பற்றி பாக்யா சிறிதுகூட கவலைப்படவில்லை.
ஆனால் முத்து நிறையவே கவலைப் பட்டாள்.

வெகு விரைவிலேயே பாக்யாவும். . பரத்தும் காதலிக்கத் தொடங்கினர்.
பாக்யா அவனைப் பார்த்துப் பார்த்துச் சிரிப்பதும். .. அவன்.. அவளுக்கு சாக்லெட் கொடுப்பதும்… ரகசியமாக நடந்து கொண்டிருந்தது.

டிவி பார்ப்பது என்பது ஒரு ‘சாக்கு.’ !
முத்து ஆர்வமாக டிவியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது… பாக்யாவின் கண்கள்.. பரத்மேல் பாயும். ! அவனது பார்வை.. அவளை மேயும். .!
இருவர் பார்வைகளும்.. ஒருவரையொருவர் மொய்க்கும்… காதல் மொழிகள் பேசும். .!
அவ்வப்போது.. ஜாடை மாடையாகச் சொல்லுவான் பரத்.
” நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணா.. அது பாக்யா மாதிரி பொண்ணத்தான்..”

அப்போது அவளுக்கு… அப்படியே நெஞ்செல்லாம் பூரித்துப் போகும். .!
அப்பறம் ஒரு நாள். .. அவளிடமே கேட்டான்.
”என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா..?”
அதற்கு அவள் பதில் சொல்லவே இல்லை.
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
அவனே ”உன்னோட கண்கள் ரொம்ப அழகாருக்கு. ” என்றான்.

வெட்கம் வந்தது. அப்போதும் அவள் பேசவே இல்லை.

”உன்னப் பாத்தன்னிக்கே விழுந்துட்டேன்..” என்றான்.
”எங்க..?” மெல்லக் கேட்டாள்.
”உன் கண்கள்ள..”
”க்கும். .” எனச் சிரித்தாள்.
”உன் கண்கள்.. படு செக்ஸி..” என்றான்.
அவள் வெட்கத்தில் சிவந்தாள். ஆனால் அவள் மனதை மட்டும் சொல்லவே இல்லை.

முத்து..அருகில் இல்லாத ஒரு சமயத்தில் கேட்டாள் காளீஸ்வரி.
”பரத்த புடிச்சிருக்கா.. பாக்யா.?”
பாக்யா திகைத்து ”ஏன்க்கா..?” எனக்கேட்டாள்.
” சும்மாதான் சொல்லு.. அவன லவ் பண்றியா..?”

வெட்கப்பட்டுச் சிரித்தாள். லேசான பயமும் இருந்தது. அவள் பதில் சொல்லத் திணற..
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
காளீஸ் அவள் தோளில் கை வைத்துச் சொன்னாள்.
”அவன் சொல்லிட்டான்..”
”என்னக்கா..?”
” உன்னப் புடிச்சிருக்குனு..”
பாக்யா முகம் மலர்ந்தது. ஆனால் பேசவில்லை.
காளீஸ் ”நீ ஒன்னும் பயப்பட வேண்டாம்.. நல்ல பையன்தான்.. புடிச்சிருந்தா லவ் பண்ணு..”

அது பாக்யாவுக்கு பல மடங்கு ஊக்கம் அளித்தது. அதன் பிறகு காளீஸ்வரிக்குத் தெரிந்தே… அவர்கள் ஜாலியாகப் பேசத்தொடங்கினர்.

காளீஸ்வரியின் கணவன்.. உண்மையிலேயே ஒரு குடிகாரன்தான். அதோடு சீட்டு விளையாடும் பழக்கமும் இருந்தது. அதனால் அதிகமாக வீட்டில் இருக்கவே மாட்டான்.
காளீஸ்வரியின் பையன்கள் இருவருமே பொடியன்கள்தான்.

சில நாட்கள் கழிததே முத்துவிடம் சொன்னாள் பாக்யா.
” உனக்கொரு விசயம் தெரியுமா..?”
”என்ன. ..?”
” பரத் இருக்கான்ல…?”
” ம்.. அவனுக்கென்ன. .?”
” அவன் என்னை லவ் பண்றான்..!”
வியந்து போனாள் முத்து. ”நெஜமாவா சொல்ற..?”
” ஆமா. .”
”அவனா.. சொன்னானா…?”
” ம்…ம்..!”
” என்ன சொன்னான். .?”
” என்னை கல்யாணம் பண்ணிக்கறியானு கேட்டான்..”
”கலியாணமா..?”
” ம்..”
” நீ என்ன சொன்ன. .?”
” ஒன்னுமே சொல்லல..! இது காளீஸ் அக்காளுக்கும் தெரியும்”
”நானும். .உன் கூடவேதான் இருக்கேன். .. ஆனா பாரு.. இது எதுமே.. எனக்கு தெரிவே இல்ல. ..நீ பெரிய ஆளுதான்..”
”ஏய்… கன்பார்மாகாம எப்படி சொல்றது..! நீ டிவி முன்னாடி உக்காந்தா… டிவியவேதான் ‘ ஆ’னு வாயப் பொளந்துட்டு பாத்துட்டிருப்ப..” எனச் சிரித்தவாறு சொன்னாள் பாக்யா.
 
Top